தலைவாழை: லேயர்டு மூஸ்

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி

KKR v LSG: டீகாக்கின் மிரட்டல் இன்னிங்ஸும், எவின் லீவிஸின் அசாத்திய கேட்ச்சும் – பிளேஆஃப்ஸில் லக்னோ!

நடப்பு சீசனின் மிகச்சிறப்பான போட்டிகளில் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியை லக்னோ அணியே வென்றிருக்கிறது. கடைசி பந்து வீசப்பட்ட கடைசி நொடி வரை போட்டி பரபரப்பாகவே சென்று முடிந்திருந்தது. லக்னோ அணி சார்பில் டீகாக்கும் கே.எல்.ராகுல் ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.குறிப்பாக, டீகாக் சதமடித்து அதகளப்படுத்தியிருந்தார். நம்முடைய டி.ஆர் மட்டும் அந்த டீ.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இருந்திருந்தால்…

Madurai k.pudur r.c.school Poll booth voter complaints to election officer – News18 Tamil

மதுரை நகரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், கே.புதூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு புகார் எழுந்துள்ளது.கே.புதூர் மண்மலைசாமி தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் தன் கணவரோடு வாக்களிக்க வந்துள்ளார். கணவருக்கு ஓட்டு இருந்த நிலையில் மனைவியின் ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே செலுத்தி விட்டதாக ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினியும் அவரது கணவரும் ஏஜென்டுகள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததோடு தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம்…

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:’இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரில்‌ உள்ள அருள்மிகு சபாநாயகர்‌ (நடராஜர்‌) திருக்கோயிலில்‌ உள்ள கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி குறைந்த இடைவெளியில்‌ அருள்மிகு சபாநாயகரை தரிசனம்‌ செய்ய அனுமதிக்கக்‌ கோரி திரு.எம்‌.என்‌.ராதா கிருஷ்ணன்‌ என்பவரால்‌ சென்னை உயர்நீதி மன்றத்தில்‌ தொடரப்பட்ட 1//.2.9447/2022.…

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? | will intermittent fasting help in weight loss

என் வயது 45. கடந்த 10 வருடங்களாக எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மருந்துகளைத் தினமும் இரவில் எடுத்து வருகிறேன். என் எடை 110 கிலோ. நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் எடையைக் குறைக்க முயலலாமா?- அல்ஃபோன்ஸ் கைசர் (விகடன் இணையத்திலிருந்து)லேகா ஸ்ரீதரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.“இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது விரதத்துக்கும் உண்ணும் காலத்துக்குமிடையிலான சுழற்சி முறை. கலோரிகளில் கவனமாக, கட்டுப்பாட்டுடன் இருப்பது, போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி…

வைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி… இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கே தெரியும்..!

மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இன்ஸ்டண்டாக அதுவும் 2 நிமிடத்தில் ஒரு காரசாரமான சுவையான உணவை சாப்பிட வேண்டுமெனில் அது மேகியால் மட்டுமே சாத்தியம். நன்றி

புவனேஷ்வர் குமாரின் 19-வது ஓவர்தான் வெற்றியின் தருணமாக அமைந்தது – ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கருத்து | IPL 2022 | Kane williamsion about victory against mumbai indians

Last Updated : 19 May, 2022 05:52 AM Published : 19 May 2022 05:52 AM Last Updated : 19 May 2022 05:52 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு சத்தியமூர்த்தி பவனில் சிவராஜ் தலைமையில் காங்கிரசார் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

பருத்தி நூல் விலை உயர்வால் தொழில் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமோடியும், பாஜவும் தமிழ் ஈழத்திற்கும்,ஈழ விடுதலைக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். :- விசிக தலைவர் திருமாவளவன்.ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு 6வது இடத்தைகைப்பற்ற பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. :- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றுகின்ற தவறான கொள்கையால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். Source…

செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!

நன்றி குங்குமம் டாக்டர் * அதிர்ச்சிஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு … Source link