வீரர்களுக்கு கொடுக்கும் பணத்திற்கு ஈடாக இதைத்தான் ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்- பாண்டிங்

ஐபிஎல் போட்டிகளில் உரிமையாளர்கள் வீரர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது இதுதான் என்று ரிக்கி பாண்டிங் உண்மையை உடைத்துள்ளார். நன்றி

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அவல் பாயசம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப்10 செய்திகள் 1) 7.5 சதவீத ஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு என ஆளுநர் ரவி உரை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தல். 2) தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல். 3) தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.…

கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புக்கு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி(நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலும்,…

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிதாலி பெயரை தவிர்க்கவே முடியாது… ஏன்? | Mithali’s name should not avoid the Indian women’s cricket history 

மிதாலி ராஜ் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் மைதானங்கள் ஆள் அரவமின்றி வெறுமையாக இருக்கும். பெண்கள் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சி நேரலையெல்லாம் கிடையவே கிடையாது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மிதாலி ராஜ் அறிமுகமானார். முதல் சர்வதேசப் போட்டியில் ஆடியபோது அவருக்கு 16 வயதுதான். அந்த முதல் போட்டியிலேயே சதமடித்துத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்தார். இந்திய அணிக்கு முதல் முறையாக அவர் கேப்டன் ஆனபோது, அவருக்கு 22 வயதுதான். 2005-ல் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்திய முதல்…

adding this sweet ingredient to curd in summers can reduce the risk of heart attacks

வெயில் காலத்தில் தயிர் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தயிர் நம் உடலுக்கு குளுமை தரக் கூடியது என்பதும், பல்வேறு விதமான சத்துக்களை கொண்டது என்பதும் அதற்கு காரணம் ஆகும். அதே சமயம், தயிருடன் இனிப்பான ஒன்றை சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் இதய நலன் மேம்படும் என்பதும், ஹார்ட் அட்டாக் பிரச்சனையை தவிர்க்க அது உதவிகரமாக இருக்கும் என்பதும் நாம் அறியாத விஷயமாக…

அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். Source link

அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி: வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமனம்

சென்னை: அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜவில் கலை, கலாசார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள நிர்வாகிகள் பலரை நீக்கினார். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்தார். புதியவர்களை நியமிக்க…

கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே – ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி. நன்றி

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அப்பம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி