மகாராஷ்டிரா மாநிலங்களவை தேர்தலில் பியூஷ் கோயல் வெற்றி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அணில் போன்டே, சஞ்சய் தனஞ்செய் மதிக் ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். Source link

1986-ல் இதே நாளில்… லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி! | india registers first test victory in lords cricket ground on this day 1986

சென்னை: கடந்த 1986-ல் இதே நாளில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. கிரிக்கெட்டின் தாய் மண் என இங்கிலாந்து அறியப்படுகிறது. அந்த நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் உலகின் மெக்கா என போற்றப்படுகிறது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்ற நாடுகள் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுகிறது…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: பாசிப் பருப்பு லட்டு

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை

சென்னை: நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அணையிட்டுள்ளார். ஜூன் 13-ம் தேதி முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். Source link

திருவள்ளூரில் பூண்டி ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம் அதிமுகதான் எதிர்கட்சி; பாஜ அல்ல: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளாசல்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் புதூர் ஜெ.பாலாஜி-ஒன்றிய கவுன்சிலர் பி.பிரபாவதி இல்ல திருமண விழா திருவள்ளூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே.சரவணன், புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன், ஒண்டிகுப்பம் ஆர்.சேகர் வரவேற்றனர். விழாவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தேமுதிக ஒரு போதும் அனுமதிக்காது. கும்மிடிப்பூண்டி…

எண்ணெய்ப் பசை சருமம்… தவிர்க்க 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், … Source link

ரிக்கி பாண்டிங் – News18 Tamil

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பேட்டிங்கில் போறாத காலம் நடந்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 தொடரில், கோலி 16 போட்டிகளில் 22.73 என்ற சராசரியை மட்டுமே வைத்து, ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் கோலியின் 71வது சதத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது, கடைசியாக நவம்பர் 2019 இல் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் போது சதம் எடுத்ததோடு சரி.முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்திய நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப்…

ஆரோக்கியத்தில் குறைவாக மதிப்பிடப்படும் இந்த உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!

ஒவ்வொரு உணவிலும் பல உள்ளார்ந்த நன்மைகள் உள்ளன. மக்களால் குறைவாக மதிப்பிடப்படும் பல உணவுகள் சூப்பர்ஃபுட்களாக இருக்கின்றன. அதாவது அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. நன்றி

புல்லட் பைக், 10 சவரன் கேட்டு டார்ச்சர்; மனைவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோருடன் போலீஸ் கணவன் கைது!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் வினீத் பாலாஜி. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஜி-1 காவல் நிலையத்தில் காவலராக இவர் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, பகுதியைச் சேர்ந்த 25 வயதான முத்து பாண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவலர் குடியிருப்பில் முத்து பாண்டீஸ்வரியின் உடல் தூக்கில்…

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பிஜேபியும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். Source link