`ஆண்களின் மலட்டுத்தன்மை; சிறுவயது உடல் பருமன் காரணமாக இருக்கலாம்!’ – ஆய்வு சொல்வது என்ன?

சிறு வயதிலும், இளமை பருவத்திலும் உடல் பருமன் தவிர்த்து எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, பிற்காலத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் தவிர்ப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.உடல் பருமன் – மாதிரிப்படம்டாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை – காரணம் என்ன? – கண்ணீர் துடைப்பது எப்படி?உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு காரணமும் இன்றி ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்ததோடு, சராசரி விந்தணு எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில், விரையின் அளவானது (Testicular volume),…

ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி – News18 Tamil

பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் வென்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது, காரணம் இதுவரை ஏஎப்சி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு முறை தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை. எனவே இது ஒரு புதிய வரலாறு, ஒரு புதிய சாதனை.ஆசியாவின் மிகப்பெரிய கான்டினென்டல் கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்குபெறுவது இது ஐந்தாவது முறையாகும்.1964, 1984, 2011, 2019ம்…

பல்சுவை பருப்பு சமையல்: உளுந்து லட்டு

என்னென்ன தேவை? உளுந்து மாவு, (சிவக்க வறுத்து பொடியாக அரைத்தது) – 200 கிராம், நாட்டுச் சர்க்கரை – 150 கிராம், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி-பாதாம் – 10, நெய் – 200 கிராம் நன்றி

ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்றுள்ளார். கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டியை ஒழிக்க முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் தொடர்பாக வரும் புகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். Source link

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

தாம்பத்தியத்தின்போது நரம்பு அறுபடுமா? இளம் தம்பதியின் தற்கொலை பின்னணியும் மருத்துவ விளக்கமும்!

சென்னையில் வசித்து வந்த, திருமணமாகி ஆறு மாதங்களேயான இளம் தம்பதி ஒன்றாகத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதான சக்திவேல் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவருடைய உறவினரான 20 வயதான ஆர்த்திக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.Coupleதாம்பத்தியம்… என்ன சொல்கிறது? – பாலியல் நிபுணர் நாராயண ரெட்டிஇவர்கள் வீட்டில்…

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44 ஆயிரம் கோடிக்கு ஏலம் – டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய வையாகாம் 18 | Media rights sale: BCCI nets Rs 44,075 cr. on day 2

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது. மின்னணு ஏலத்தின் 2-ம்…

meat eaters study links your food with irreversible vision loss know about it

நீங்கள் இறைச்சி உணவுகளை விரும்பி சாப்பிடக் கூடியவர் என்றால், இந்தத் தகவல் உங்களுக்கு கவலை அளிப்பதாக அமையும். தொடர்ச்சியாக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை பறி போக வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறைச்சியில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது என்றாலும் கூட, அதை நீங்கள் தவறான முறையில் உட்கொள்ளும் போது பெரும் பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆய்வு…

“எதிர்ப்புகளை ஒடுக்க புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகிறது" – மாயாவதி தாக்கு

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்தால் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசியல் ஆர்வலரும், சமுக செயல்பாட்டாளருமான முகமது ஜாவேத் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறைக்குப் பின்னால் சதி செய்தவர்களில் ஒருவர் என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முகமது ஜாவேத் வீட்டை பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது எனக் கூறி உத்தரப்பிரதேச அரசு இடித்தது. இந்த சம்பவத்துக்கு சமூகவலைதளங்களில்…

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை : அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக செயற்குழு- பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் அதிமுக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. Source link