தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்

நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல்…

பல்சுவை பருப்பு சமையல்: முப்பருப்பு சப்ஜி | dhal recipes

என்னென்ன தேவை? துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 50 கிராம், மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், இடித்த பூண்டு – 2 பல், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, தக்காளி, வெங்காயம் – தலா 1, குடைமிளகாய், கேரட், சுரைக்காய், புடலங்காய், உருளைக் கிழங்கு (அனைத்தும் சேர்த்து நறுக்கியது) – 2 கப், தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி…

கும்பகோணத்தில் காதல் தம்பதியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற உறவினர்கள்

சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. Source link

ராகுல் காந்தியிடம் விசாரணை எதிரொலி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங். போராட்டம்: சென்னையில் 500 பேர் கைதாகி விடுதலை

சென்னை: ராகுல் காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். இந்த நிலையில், ராகுல்காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்…

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story I International Albinism Awareness day Visual Story

SkinPhoto by Juan Pablo Serrano Arenas from Pexelsஅல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக் கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது. Source link

”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” – சுனில் கவாஸ்கர் வியப்பு | never thought IPL media rights reach such a level Sunil Gavaskar

மும்பை: ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல். இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்…

இந்தியாவில் இத்தனை வகை தர்பூசணிகள் விளைகிறதா..? அட.. இது தெரியாம போச்சே!

உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா, குஜராத், பஞ்சாப், ஹரியானா, அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒரிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய சில மாநிலங்களில் மட்டுமே தர்பூசணிகள் பயிரிடப்படுகின்றன. நன்றி

aru vijay starrar director hari Yaanai movie postponed 2 weeks officially announced

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு 2 வாரங்களுக்கு ஒத்த வைக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முடிவு என்று படக்குழுவினரை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யானை.  இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்,  சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.யானை திரைப்படத்தை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக…

மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: பாஜ மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி

வேலூர்: மேகதாது விவகாரத்தில்2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.பாஜக தேசிய மகளிரணி  தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று வேலூர் வந்தார். காட்பாடிக்கு ரயில் மூலம் வந்த அவரை மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாஜ மாவட்ட தலைவர் மனோகரன், பொறுப்பாளர்கள் சரவணன், ஜெகன், பாபு ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜ பொறுப்பேற்று…

துடிக்கும் கண்கள்; எப்போது இயல்பு, எப்போது ஆபத்து? I கண்கள் பத்திரம் – 19

“கண் துடிப்பது என்பது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இடது கண் துடித்தால் நல்லது என்கிற மாதிரியான நம்பிக்கைகளும் பலரிடம் உண்டு. ஆனால், கண்கள் துடிப்பதற்கும் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கண்கள் துடிப்பது என்பது நம் கட்டுப்பாட்டை மீறிய செயல். Eye healthநெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் – 17மருத்துவர்கள் அதை ப்ளெபரோஸ்பாசம் (Blepharospasm) என்று சொல்வோம். கண்ணின் மேல் இமையில்தான் இந்தத் துடிப்பை பெரும்பாலும்…