ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற, ஒலிம்பிக் வீரர் ஹரி சந்த் காலமானார்

ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் ஹரிசந்த் ஹோஷியர்பூரில் காலமானார், இவருக்கு வயது 69.ஓட்டப்பந்தய வீரர் ஆன ஹரிசந்த் ஏப்ரல் 1, 1953-ல் பஞ்சாப், ஹோஷியார்பூர், கோரேவா கிராமத்தில் பிறந்தார். நீண்ட தூர ஓட்டத்தில் இதுவரை இந்தியாவிலிருந்து ஆடிய மிகப்பெரிய வீரர் ஹரி சந்த் தான். 1976 மாண்ட்ரீலில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீ தடகள ஓட்டத்தில் 8வது வீரராக வந்தார். இது அப்போதெல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை…

Doctor Vikatan: உணவுக்கட்டுப்பாடா, உடற்பயிற்சியா.. எடைக்குறைப்புக்கு எது பெஸ்ட்?

Doctor Vikatan: கடந்த 6 மாதங்களாக ஜிம் சென்று கொண்டிருக்கிறேன். 70 கிலோ எடை இருக்கிறேன். எடையில் பெரிய மாற்றம் தெரியவில்லை. ஜிம் பயிற்சியாளர்களிடம் கேட்டால், எடைக்குறைப்புக்கு வொர்க் அவுட்டை விடவும் டயட்தான் முக்கியம் என்கிறார்கள். அப்படியானால் எதற்கு ஜிம் போக வேண்டும்? வெறும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமே எடையைக் குறைக்க முடியாதா? ஜிம் செல்வதால் என்ன பயன்?Sheeba Devarajபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். எடைக்குறைப்பு என்பது 20…

தனியார் கல்லூரி பேருந்து மோதி 5 வயது சிறுவன் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5 வயது சிறுவன் பலியானார். சிறுவன் உயிரிழந்த நிலையில் தந்தை ரஜினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி பேசாமல் சென்றதால் நிர்வாகிகள் அதிருப்தி

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில், தமிழகத்தில் முதல் முறையாக அதிமுகவில் நடந்த உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தலைவாசல் அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, அவர் எதுவுமே பேசாமல் சான்றிதழ்களை மட்டுமே வழங்கி விட்டு சென்றது…

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! – தடுப்பது எப்படி? | My Vikatan article about arthritis

எடைக் கட்டுப்பாடு: உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.தொடர் உடற்பயிற்சி:தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன்…

IND v SA: புவியின் மாஸான பௌலிங்கைத் தாண்டியும் வென்ற தென்னாப்பிரிக்கா; மீண்டும் சொதப்பிய இந்தியா! – India’s poor batting and spin bowling leads to another defeat against south africa

நின்று நிதானமாக ஆடிய பவுமா 35 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்த போதும், க்ளாசென் மட்டும் நின்று அதிரடி காட்டினார். அரைசதத்தைக் கடந்து 81 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியனுக்குச் சென்ற போது ஏறக்குறைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிவிட்டுதான் க்ளாசென் அவுட் ஆகியிருந்தார். 18.2 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது. இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.கடந்த போட்டியில்…

தலைவாழை: எளிமையான கார்த்திகைப் படையல் – பொரி உருண்டை | Pori Urundai

Last Updated : 08 Dec, 2019 10:37 AM Published : 08 Dec 2019 10:37 AM Last Updated : 08 Dec 2019 10:37 AM தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி…

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? | Who Is Afreen Fatima?

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக்…

ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல! : முரசொலி சாடல்!!

சென்னை: ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநரா? அல்லது சனாதன காவலரா ? என முரசொலி நாளேடு சாடியுள்ளது. முரசொலி தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,   ‘தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்துவரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை.‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் மாளிகையில் ஊறப்போட்டு வைத்து கோடிக்கணக்கான மக்களின் விரும்பத்துக்கு எதிராக இருந்தார். திரும்பத் திரும்பச் சொன்ன பிறகு – அவர்…

கனா படத்தை பார்த்து கிரிக்கெட்டில் சாதித்த தமிழக வீராங்கனை | அண்டர் 19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அமீரக அணி | TN player gave life to her dream by kana movie UAE team qualifies Women U19 WC

கனா படத்தை பார்த்து கிரிக்கெட் விளையாட்டில் சாதித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தீர்த்தா சதீஷ். இவர் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். 2023 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மலேசிய நாட்டில் நடைபெற்றன. இதில் ஐக்கிய அரபு அமீரக அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தீர்த்தா சதீஷ். இடது…