மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும்? | What foods can be eaten during the rainy season; which ones should be avoided?

தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி,…

சளி, இருமலை சிக்கன் சூப், டார்க் சாக்லேட் குணமாக்குமா? நம்பிக்கைகளும் உண்மையும்

இது பருவமழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவையும் அதிகரிக்கும். மொத்தமாக கிருமிகளை தடுப்பது சாத்தியமில்லாதது, ஆனால் சிலவற்ற உண்பது மற்றும் அருந்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். Source link

‘பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்’ – தோல்வி குறித்து ஷுப்மன் கில் | AUS vs IND | we lost three wickets inside powerplay say team india captain shubman gill

பெர்த்: ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை | Holiday for schools and colleges in 10 districts of Tamil Nadu due to heavy rains |

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது.மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) ரெட்…

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி…

Chennai weather: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை

படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.21 அக்டோபர் 2025, 11:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள…

Smriti Mandhana: இந்திய இளம் வீராங்கனைகளின் ரோல் மாடல்; ஸ்டோரி ஆஃப் குயின் ஸ்மிருதி மந்தனா! | Role model for young Indian women players; Story of Queen Smriti Mandhana!

சர்வதேச விருதுகள்:2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற பெருமைக்குரியவர்.இந்த விருதை இரண்டு முறை வென்ற இரண்டு வீராங்கனைகளில் ஒருவர் என்ற தனிச்சிறப்பை இவர் பெற்றுள்ளார்.இந்த சாதனைகள் மந்தனாவின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாமல், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உயர்வையும் வளர்ச்சியையும் சேர்த்தே குறிக்கின்றன.இன்றைய இளம் வீராங்கனைகளுக்கு அவர் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்.ஸ்மிருதி மந்தனாதலைமைப் பண்பு!பேட்டிங் திறமைக்கு மேலாக, ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்திய அணியில் முக்கியமான…

இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி – தீபாவளியை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம். இயக்குநராகும் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.விஷால் ‘ஈட்டி’ பட இயக்குநர்…

சால்ட், ஹாரி புரூக், ரஷீத் அபாரம்: நியூஸிலாந்தை ஊதி தள்ளிய இங்கிலாந்து! | england batters salt brook knock down new zealand in second t20i match

கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236…

முருங்கை முதல் சிவப்பரிசி வரை; மழைக்கேற்ற 4 ஹெல்தி சூப்!

விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்! மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ என்று அறிவித்தால் போதும்… வீட்டில் இருப்பவர்கள் டி.வி-யையும், கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் ஒரு கணம் மறந்துவிட்டு, ‘சீக்கிரம் கொண்டு வா! என்று சாப்பிடும் இடத்தில் ஆஜராகிவிடுவார்கள். வித்தியாசமான 4 சூப் வகைகளை இங்கே செய்துகாட்டியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் ர. கிருஷ்ணவேணி. பேபிகார்ன் – மஞ்சள்பூசணி சூப் பேபிகார்ன்…