இந்திய A அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது ஏன் – அரசியல் தலைவர்கள் கேள்வி!| Selection Controversy: Was Sarfaraz Khan Excluded from India ‘A’ Squad Due to His Religion?

முன்னதாக கடந்த செவ்வாய் அன்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) அசாதுதீன் ஓவைசி, உள்நாட்டு போட்டிகளில் நிலையாக விளையாடியபோதும் ஏன் சர்ஃபராஸ் கான் இந்தியா ஏ அணியில் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், சர்ஃபராஸ் கானுக்காக வருந்துவதாக தெரிவித்ததுடன், “அவரை A அணியில் சேர்க்காவிட்டால் எங்கே சென்று தனது திறமைகளை, முன்னேற்றத்தை நிரூபிப்பார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் சர்ஃபராஸ் கான் தேர்வு…

ஆம்ப்ரோஃபோபியா Phobia: மழை மீதான பயம் குறித்து தெரியுமா? அறிகுறிகள் & தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2015, டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்22 அக்டோபர் 2025, 13:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு ‘சுனாமி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 2004, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்ததைப் போல, ‘செம்பராக்கம் ஏரியின்’ முக்கியத்துவத்தை 2015, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்தது, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு.சென்னை அதற்கு முன்பு, 1943, 1978, 2005 ஆகிய ஆண்டுகளில் கடுமையான மழை வெள்ளத்தை பார்த்திருந்தாலும் கூட, 2015…

‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம் | Hand over the Asia Cup BCCI letter to Asian Cricket Council

மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல். கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம்…

சேலத்தில் வடகிழக்கு பருவமழை; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு | Northeast monsoon in Salem; Tourists banned from going to Yercaud; Collector Brinda Devi orders

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றுப்பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.ஏற்காட்டில் கனமழை இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேறுமா? சாத்தியக்கூறுகள் என்ன? | Will India advance to the semi finals of the Womens World Cup? What are the chances?

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 – நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா (6-ல் 5 வெற்றி), ஆஸ்திரேலியா (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1 ), இங்கிலாந்து (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.தென்னாப்பிரிக்கா அணிஅதேபோல், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும்…

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் என்ன?

படக்குறிப்பு, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம் 22 அக்டோபர் 2025, 05:09 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரியில் படகுகள் சேதம்புதுச்சேரியில் அதிகபட்சமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் சின்ன காலப்பட்டு மீனவ கிராமத்தில் நேற்று மேட்டுப்பகுதியில் இருந்து…

‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ – ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ் | Dont just hang around in the team Ponting advises to Kohli and rohit

புதுடெல்லி: ‘ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சும்மா அப்படியே அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கலாம் என்று ஓட்டக் கூடாது’ என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி தொடரை ஆடி வருகின்றனர். அன்று பவுன்ஸ் பிட்சில் பெர்த்தில் இருவருமே சொதப்பி ஆட்டமிழந்தனர். அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் நிச்சயம் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய இருவருமே விரும்புவார்கள். சர்வதேச…

பைசன்: “மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்”- துருவ் விக்ரம் | bison-dhruv-vikram-says-such-stories-need-to-be-told

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.மக்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘பைசன்’ படத்திற்கான தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது துருவ்விடம், “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான படங்கள் நிறைய வருகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அதற்குப் பதிலளித்த துருவ் விக்ரம், “ஒவ்வொரு படைப்பாளருக்கும் தமது சுய சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும்…

நோ ஷமி, சர்பராஸ்; கம்பேக் கொடுத்த பண்ட்; BCCI வெளியிட்ட இந்திய `ஏ’ அணி vs தெ.ஆ | No Shami, Sarfaraz; Pant makes comeback; BCCI releases India `A` squad against south africa

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது.இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 23) நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர் முடிந்ததும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது.அதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டிகளில் இந்தியா ஏ” அணி…

மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும்? | What foods can be eaten during the rainy season; which ones should be avoided?

தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி,…