மகள், பேரக்குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம், தன்னை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார்

சேலம்: அறிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு, மாமியார் மன்னிப்பு வழங்கினார். இதனால் 10 ஆண்டு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணி, தகராறில் மாமியாரை வெட்டிய வழக்கில் கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை விதித்தது. சமரசம் ஆகி விட்டதாக மாமியார் மனு தாக்கல் செய்திருந்தார். Source link

கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காங். கட்சியை சேர்ந்த 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Source link

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும் அரிப்பு… காரணமும் தீர்வும் என்ன?

என் வயது 37. எனக்கு அடிக்கடி அந்தரங்க உறுப்பில் அரிப்பு வருகிறது. மாதத்தில் 10 நாள்களாவது இந்த அரிப்பினால் அவதிப்படுகிறேன். எனக்கு அரிப்பு வந்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் அப்படி வருகிறது. என் கணவர், மகள்கள் என எல்லோரும் அவதிப்படுகிறார்கள். அரிப்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுமா? அடிக்கடி இந்த அரிப்பு வர என்ன காரணம்? இதை குணப்படுத்த முடியுமா?டாக்டர் செல்வி ராஜேந்திரன்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு…

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. சீனியர் வீரர்களான மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்டோருக்கும் இந்தத்…

நாமக்கல்: காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் – கொலையாளியைப் பிடிக்க தீவிரம் காட்டும் தனிப்படை |namakkal real estate business man killed, police team formed

நாமக்கல் நகரில், திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில், இவர் கடந்த 18 -ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கல் டு திருச்சி சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின்…

சொல்லிட்டாங்க…

சர்வாதிகாரியாக மாற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அழிக்க துடிக்கிறார் பிரதமர் மோடி. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்2024ம் ஆண்டு மக்கள் கட்டளையால் ஆட்சியில் இருந்து பாஜவை வெளியேற்ற வேண்டும். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிபொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழைகளை பாதிக்கும் தயிர், நெய் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும். :- பாமக நிறுவனர் ராமதாஸ்மோடியின் தொலைநோக்கு பார்வையால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்…

எடையை குறைத்தால் கோடிகளில் பணம்.. ரிஷப் பந்துக்கு அக்தர் சொன்ன யோசனை!

தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் ஷோயப் அக்தர் யூடியுபில் பேசி வருகிறார். நன்றி

can chocolate consumption trigger migraine find out

சாக்லேட் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள். டார்க் சாக்லேட் சாப்பிடுவது பல விதங்களில் நன்மையாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் சாக்லேட் சாப்பிடுவதால் கூட வரலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும் என்று தீவிரமான தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைவலி அவ்வளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும். காலையில் எழுந்து கொள்ளும் போதே தலைவலியுடன் எழுபவர்கள்,…

திரெளபதி முர்மூ: குடியரசுத் தலைவரானார் முதல் பழங்குடியின பெண்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன்…

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென நேரில் சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணை  தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி,  முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின்போது…