சிக்னல் கோளாறு.. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு / Trains are running late due to signal failure in Chennai causing public inconvenience – News18 Tamil

சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி  வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக…

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலால் சீல்வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சீலிடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும் என்றும் பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின்…

தங்கம் வென்ற வேதாந்த் கவுரவிப்பு: ஒடிசா முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் மாதவன் | vedant won gold swimming actor madhavan met Odisha Chief Minister with family

புவனேஷ்வர்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், அண்மையில் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றார். இந்நிலையில், நடிகர் மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துள்ளார். இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின்…

வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்

வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது. நன்றி

நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என நிலக்கரி தட்டுப்பாட்டால் நிலவும் மின் தட்டுப்பாடு பற்றி மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நிலக்கரி பற்றாக்குறையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதா? மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு விவரங்களை தெரியப்படுத்த அவர் வலியுறுத்தினார்.  Source link

சமூகநீதியை வெல்ல ஒன்றுபட்டு உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு உறுதியேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற…

மனம் எனும் மாயலோகம்! டிப்ரஸனைத் துரத்துவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் சென்ற இதழில் டிப்ரஸனின் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி பார்த்தோம். ‘டிப்ரஸன்‘ என்று இங்கு பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதில் பல வகைகள் … Source link

தென் ஆப்ரிக்கா டி20 லீக்.. அணியை வாங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தடம் பதிக்கவுள்ளது. ஆம், இந்த டி20 லீக் போட்டிக்கான அணியை வாங்கவுள்ளதாக ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ்  அறிவித்துள்ளது.கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டிகள் என்பதை தாண்டி தற்போது டி20 போட்டியாக பரிணமித்துள்ளது. உலகம் முழுவதும் டி20 போட்டிக்கான ரசிகர்கள் பல கோடி பேர் உள்ளனர். டி20 போட்டியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் கவுன்சில் முன்னோடியாக ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள தொடங்கி வெற்றிகரமாக…

ஏரியா சபை இருக்கிறது… ஆனால் மக்களுக்கான அதிகாரம்?! – கேள்வியெழுப்பும் மக்கள் நல அமைப்புகள் | article about area sabha in tamilnadu

இதுகுறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன் கூறுகையில், “2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டது. இதை கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92ன் படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.சிவகுமரன் 3 மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும்…

10 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் : ஈபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைப்பு!!

சென்னை: 10 நாட்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த…