சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் திட்டம்

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும்…

எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியரானார் – News18 Tamil

யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.அதே போல் நீரஜ் சோப்ராவுடன் ஈட்டி எறிதலில் இறுதிக்குத் தகுதி பெற்றார் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ். 80.42மீ தூரம் எறிந்து ரோஹித் யாதவ் 11ம் இடத்தில் முடிந்தார். கிரெனடாவின் ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிக்குத்…

`அனைத்து எம்.பி-க்களுக்கும் என் இதயத்தில் தனி இடம் உண்டு’ – பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் |All MPs have a special place in my heart says President Ram Nath Kovind

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியா…

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம்: செல்லூர் ராஜூ

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார். Source link

`தேசமே பெருமை கொள்ளப்போகும் இன்னொரு தருணம்'- வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா? சவால்கள் என்னென்ன?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிந்து ஏறக்குறைய முழுமையாக ஒரு ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெரும்புகழைத் தேடித்தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்னும் ஓயவில்லை. அவர் வீசும் ஈட்டிகள் இன்னும் வேகமாக காற்றைக் கிழித்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. சாதனை மேல் சாதனை செய்து வருகிறார். நாளையும் ஒரு வரலாற்று சாதனையை செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.அமெரிக்காவின் யூஜினில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உலகின் தலைசிறந்த தடகள வீரர்,…

chilli garlic chutney for dosa idli

எப்போதும் ஒரே மாதிரி சட்னியா என முகம் சுழிப்போருக்கு இந்த காரசாரமான மிளகாய் பூண்டு சட்னியை செய்து கொடுங்கள். இதை அரைத்து சேமித்து வைத்தால் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம்.தேவையான பொருட்கள் :வர மிளகாய் – 15 பூண்டு பல் – 30 சமையல் எண்ணெய் – 2 tbsp தக்காளி – 3 புளி – சிறு நெல்லிக்காய் அளவு கல் உப்பு – தேவையான அளவுதாளிக்க:நல்லெண்ணெய் – 2 tbsp கடுகு – 1/4 tsp …

போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை: தமிழக அரசு

57 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி…

அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். Source link

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி | World Athletics Championships: Neeraj Chopra competes in qualifications

Last Updated : 23 Jul, 2022 04:44 AM Published : 23 Jul 2022 04:44 AM Last Updated : 23 Jul 2022 04:44 AM யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம்…

கார்த்திகை மாதம் 2021 – விசேஷங்கள், விழாக்கள்

கார்த்திகை 2021 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.17 Wedவிஸ்வேஸ்வர விரதம்18 Thuபௌர்ணமி விரதம்19 Friபௌர்ணமி , கார்த்திகை விரதம் , திருகார்த்திகை தீபம் , பரணி தீபம் , உமாமஹேஸ்வர விரதம்23 Tueசங்கடஹர சதுர்த்தி விரதம்27 Satகலை பைரவர் அஷ்டமி30 Tueஏகாதசி விரதம் , வைதரணி விரதம்02 Thuமாத சிவராத்திரி , பிரதோஷம்04 Satஅமாவாசை05 Sunசந்திர தரிசனம் , ஹேமந்த் ருது06 Monசோமவார விரதம்07 Tueசதுர்த்தி விரதம்08 Wedதிருவோண விரதம்09 Thuசுப்பிரமணிய சஷ்டி , சஷ்டி விரதம்14 Tueஏகாதசி விரதம்  Published by:Vaijayanthi SFirst published: November 17, 2021,…