நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை.. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு பிறகு பதக்கம் வென்ற 2வது இந்தியர்..

ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் இந்த தூரத்தை தனது நான்காவது முயற்சியில் பதிவு செய்தார்.கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். பீட்டர்ஸ் தனது முதல் முயற்சியில் 90.21 மீ எறிந்தார், பின்னர் அதை தனது இரண்டாவது முயற்சியில் 90.46 மீ. அவர் தனது…

make mint rice for kids

புதினா மழைக்கால தொற்றுகளுக்கு சிறந்த உணவு. எனவே புதினாவை ஏதாவதொரு வகையில் வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு இப்படி சாதமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி – 1/2 கப் புதினா – 1/2 கப் கொத்தமல்லி – 1/2 கப் எலுமிச்சை சாறு – 1/2 tsp இஞ்சி – 1/4 tsp (சீவியது ) பூண்டு – 3 பற்கள் துருவிய தேங்காய் -…

பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் பூஸ்டர் சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்னும் 65 நாட்கள் மட்டுமே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். Source link

பிரச்னையை தீர்க்க டெல்லிக்கு விரைவு சட்டீஸ்கர் காங்.கில் உட்பூசல் முதல்வர்-அமைச்சர் மோதல்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பகேலுக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சி நடத்துகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சியை பாஜ சமீபத்தில் கவிழ்த்து விட்டது. இந்நிலையில், சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும், சுகாதார அமைச்சர் சிங் தேவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில்…

உலக தடகள சாம்பியன்ஷிப் | வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா – இந்தியாவின் 19 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது | Indias Neeraj Chopra wins silver in World Athletics Championships

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று, இறுதி சுற்றில் 88.13 மீ தூரம்…

Doctor Vikatan – தினமும் பரோட்டா சாப்பிட்டால் நீரிழிவு வருமா? | Doctor Vikatan – Can we get diabetes if we eat parotta everyday

பரோட்டா சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியத்துக்குப் புறம்பானதுதான். என்றோ ஒருநாள் சாப்பிடலாமே தவிர, உங்கள் நண்பரைப் போல தினமும் சாப்பிடுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பல வருடங்களாக பரோட்டா சாப்பிடும் உங்கள் நண்பருக்கு நீரிழிவு வேண்டுமானால் வராமலிருக்கலாம். ஆனால் அவருக்கு மலச்சிக்கல், அஜீரணம், சர்க்கரைநோய்க்கு முந்தைய ‘ப்ரீ டயாபட்டிஸ்’ போன்றவை இருக்கலாம்.ப்ரீ டயாப்பட்டிஸ் நிலை என்பது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. ரத்தப் பரிசோதனையில்தான் தெரியவரும். சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் வரும் ஆபத்தும் இருக்கிறது.மலச்சிக்கல்எனவே உங்கள் நண்பருக்கு இந்த விஷயங்களை…

“கைதுசெய்யப்படும் பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள்!” – ஆர்ஜேடி தலைவர் | ‘Those arrested as Pakistani agents were Hindus and related to RSS’ – Bihar RJD chief

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங், “இந்தியாவில் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்டுகள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அல்லது இந்துக்கள்தான்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதானந்த் சிங், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு ஆர்.எஸ்.எஸ் போன்றதுதான்.ஆர்.எஸ்.எஸ் ஆர்ஜேடி மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங்ஜெகதானந்த் சிங்-கின் இத்தகைய வெளிப்படையான பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தலைவர் சந்தோஷ் சிங், “தேச விரோதிகளுக்கு…

டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஈபிஎஸ்

சென்னை; டெல்லியில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்க ஈபிஎஸ் டெல்லி சென்றிருந்தார். Source link

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலுக்கு ஏ. ஆர்.ரகுமான் பங்களிப்பு என்ன என்பன உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா விவரித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் செல்வகுமார் நடத்திய நேர்காணல் நன்றி

மாரடைப்பு வராமல் இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…

இதயம் செயல்படுவது மற்றும் இதய ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இவை அனைத்தும் இதய நோய்க்கான உண்டாக்கும் அபாயம் கொண்டுள்ளது. நன்றி