அமெரிக்கா டு இந்தியா: 26 மணி நேர பயணத்தில் தாயகம் வந்த இந்திய நோயாளி

இம்ரான் குரேஷிபிபிசி இந்தி, பெங்களூருஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ICATTபடக்குறிப்பு, ICATT ஏர் ஆம்புலன்ஸில் புதிதாகப் பிறந்த சிசு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டதுஅவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு இந்திய பெண், இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு அவசரகால மருத்துவ விமானம் மூலம் அழைத்துச் வரப்பட்டுள்ளார்.அந்த விமானத்தில் அந்த நோயாளியின் பயணம் 26 மணி நேரம் நீடித்தது. வழியில் மூன்று முறை எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் நிறுத்தப்பட்டது – செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்தியாவின்…

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்

சென்னை: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில்; தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். Source link

ஃபிட்தான் எப்பவும் கவர்ச்சி! அலியா பட் |

நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவதி மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் மாஃபியா குயினாக இடம்பிடித்தவர். இவரின் க்யூட்டி ப்யூட்டி ரகசியம் என்ன என்று தேடினோம். நீங்கள் நம்புவீர்களா?  அலியா பல க்ரேசியான, வித்தியாசமான உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றி இருக்கிறார். ஒரு காலத்தில் கோழி மற்றும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டிருக்கிறார்.  புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகருடன் ஓர் உரையாடலில், அலியா இனி பைத்தியக்காரத்தனமான டயட்களை பின்பற்றப்போவதில்லை என்றும், முழுமையான நிறைவான மற்றும் ஆரோக்கியமான…

கவுன்டி கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வாஷிங்டன் சுந்தர்

நார்த்தாம்ப்டன்: தனது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். அவரது வழியில் மற்றொரு இந்திய வீரரான நவ்தீப் சைனியும் தனது முதல் கவுன்டி போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர், லங்காஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். நன்றி

ரூட், பட்லர், ஸ்டோக்ஸுக்கு கேப்டன்சி செய்த வீரர் மீதே நிறவெறி பயங்கரம்- அம்பலமாகும் யார்க் ஷயர் இனவெறி

இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் யார்க்‌ஷயர் கிளப்தான் மிக மிக மோசமான நிறவெறி முன் தீர்மானங்களைக் கொண்டது என்றும் தான் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றதாக அந்த அணிக்கு ஆடிய அஜிம் ரபீக் என்ற ஆஃப் ஸ்பின்னர் நிறவெறி குற்றச்சாட்டை எழுப்ப அது இங்கிலாந்தையே தற்போது உலுக்கி வருகிறது.இவர் நிறவெறிப் பிரச்சனைகளைக் கிளப்பிய பின்பு மூத்த அதிகாரிகள் கிளப்பிலிருந்து ராஜினாமா செய்வதும், ஸ்பான்சர்கள் வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஜீம் ரபீக் யார்க் ஷயருக்காக 2008-14 மற்றும்…

ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து

சென்னை: ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் இந்திய திருநாட்டின் 15வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள மாண்புமிகு திரவுபதி முர்மு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நம் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியாகவும் திரவுபதி முர்மு அவர்கள் இந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பதில், நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். சகோதரி திரவுபதி முர்மு அவர்கள் ஏழை எளிய மக்களின்…

சிக்கன் ஃப்ரையில் புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு: அதிர்ச்சியில் அம்மா, மகள் |Chicken fry contains cigarette! shocking incident in US

மறுபடியும் நானும் அவளும் சாப்பிட ஆரம்பித்தோம். தொடர்ந்து தனக்கு சிகரெட் வாசனை வருவதாகக் கூறிக் கொண்டே இருந்தாள். 6 ஃப்ரைஸை காலி செய்த நிலையில், அதில் பாதி புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு இருந்ததை கவனித்தோம்.யாரோ ஒருவர் புகைத்து பாதி துண்டை அதில் போட்டுள்ளார். அதில் எச்சிலும் இருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது. இதைப் பார்த்த என் மகள், நிலைகுலைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.இத்தனை வருடங்களாக நான் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சாப்பிட்டு வருகிறேன். அதில் எப்போதாவது முடி காணப்படுவது…

Ricky Ponting on Virat Kohli: ‘If I was India, I would keep pushing with him because I know the upside’, நான் இந்தியா கோச்சாக இருந்தால் கோலியை கூப்பிட்டு சொல்லி விடுவேன்

விராட் கோலியை நம்பர் 3-ல் களமிறக்குவேன், பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி விராட் கோலி இருக்கிறார் என்றால் அது எதிரணிக்கு ஏற்படுத்தும் பயம் என்பது அவர் இல்லாத போது இருக்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.கோலியை ஓப்பனிங் அனுப்புவது 4ம் நிலையில் அனுப்புவது என்று மாற்றிக் கொண்டே இருந்தால் அது அவரது தன்னம்பிக்கையை இழக்கவே செய்யும். எனவே நானாக இருந்தால் அவரைக் கூப்பிட்டு, “இதோ பார் கோலி, 3ம் நிலையில் இறங்கு.…

நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இதனை அதிகம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கக்கூடும். நன்றி

மகள், பேரக்குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம், தன்னை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார்

சேலம்: அறிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு, மாமியார் மன்னிப்பு வழங்கினார். இதனால் 10 ஆண்டு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணி, தகராறில் மாமியாரை வெட்டிய வழக்கில் கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை விதித்தது. சமரசம் ஆகி விட்டதாக மாமியார் மனு தாக்கல் செய்திருந்தார். Source link