5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி.. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!
தொடக்கத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் அவுட் ஆனார். நன்றி
தொடக்கத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் அவுட் ஆனார். நன்றி
ஆனால் இந்த எண்கள், விமர்சனங்கள் என எதுவும் தன்னை ஒரு போதும் பாதிக்காது என நேற்றை ஆட்டத்திற்கு முன்பாகவே கூறிவிட்டார் கோலி. தன் தற்போதைய ஃபார்ம், கிரிக்கெட்டில் இருந்து சின்ன இடைவெளி குறித்த தன் பார்வை என பலவற்றை குறித்தும் அவர் பேசியும் நிலையில் அதில் இருந்து சிறிய பகுதி இதோ,விராட் கோலி இதற்குமுன் இப்படியான ஒரு சரிவை கோலி கடைசியாக சந்தித்தது 2014-ம் ஆண்டில் தான். ஆனால் அதோடு தன் தற்போதைய ஃபார்மை ஒப்பிடுவது தன்னால்…
ஹைதராபாத்: “அன்று ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கூடாது என என் மகள் நிகத் ஜரீனிடம் சொன்னார்கள். இன்று அவள் உலக சாம்பியன்” என தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார் நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது. 25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி…
இன்று பிரபர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022-ன் 68வது போட்டியில் 16 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேறிய சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சமன்பாடு மிகவும் எளிதானது, சிஎஸ்கேவை வீழ்த்தி 2-வது அல்லது 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டியதுதான்.அப்படித் தோற்றாலும் சிறிய ரன் இடைவெளியில் தோற்றால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய தோல்வி அடைந்து,…
ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சம்பவம் இன்று நடந்திருக்கிறது. விராட் கோலி ஆதிக்கமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். கோலியின் ஆட்டத்தால் பெங்களூரு ஒரு போட்டியை வென்றிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தங்களது பிளேஆஃப்ஸ் வாய்ப்பையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்…
மும்பை: ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கியது. வழக்கம் போல சுப்மன் கில் 1 ரன்னில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட் வந்த வேகத்தில்…
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக அவர் முழு சீசனில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது, அதாவது ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்.இதில் மேலும் மோசமான விஷயம், இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் அவர் காலவரையற்ற ஓய்வுக்குச் செல்கிறார், எப்போது வருவார் என்பது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தேதி எதையும் குறிப்பிடவில்லை, கால அளவையும் குறிப்பிடவில்லை. காலவரையற்ற…
நடப்பு சீசனின் மிகச்சிறப்பான போட்டிகளில் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியை லக்னோ அணியே வென்றிருக்கிறது. கடைசி பந்து வீசப்பட்ட கடைசி நொடி வரை போட்டி பரபரப்பாகவே சென்று முடிந்திருந்தது. லக்னோ அணி சார்பில் டீகாக்கும் கே.எல்.ராகுல் ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.குறிப்பாக, டீகாக் சதமடித்து அதகளப்படுத்தியிருந்தார். நம்முடைய டி.ஆர் மட்டும் அந்த டீ.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இருந்திருந்தால்…
Last Updated : 19 May, 2022 05:52 AM Published : 19 May 2022 05:52 AM Last Updated : 19 May 2022 05:52 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை…
ஐ.பி.எல் 2022 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டியின் இறுதிக் கட்டப் போட்டிகளில் அணிகள் விளையாடிவருகின்றன. இன்றையப் போட்டியில் கொல்கத்தாவும், லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின் டன் டிகாக் களமிறங்கினர்.இருவரும் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் டிகாக் அதிரடியாக ஆட மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை…