Browsing: விளையாட்டு

IPL: மும்பை – 5, சென்னை – 4, கொல்கத்தா – 2, பிற – 3… 15வது கோப்பை யாருக்கு? | Visual Story

இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?Hardik Pandya and Sanju Samson | IPL நன்றி

‘தோல்வி அடைந்தாலும் ஆதரவு தருகிறீர்கள்’ – ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்த கோலி | virat kohli about rcb fans

பெங்களூரு: ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் சதத்தால், பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை…

Praggnanandhaa joins the IOC family , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தார் செஸ் வீரர் பிரக்ஞானந்தா – News18 Tamil

கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசி பணியில் இணைவார்.ஐஓசியால் பணி வழங்கப்பட்டுள்ளதற்கான கடிதம் அளிக்கப்பட்டது.கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசியின் பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்.வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு…

IPL 2011: கெயிலை வீழ்த்திய தோனியின் கச்சிதமான ஸ்கெட்ச்; இரண்டாவது கோப்பையை வென்ற சென்னை. #OnThisDay| csk’s victory over rcb wins second ipl title on chepauk

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது அறிந்தும் தைரியமாக கடலுக்குள் சென்று முத்தெடுத்த கதைதான் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நடந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் கெயில் என்ற கரீபிய புயலைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்க சென்னை அணி மட்டும், பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக எளிதாக அவரை சமாளித்து கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை வென்ற கையோடு ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றித் தன்னுடைய முத்திரையை மிகவும் ஆழமாக உலக கிரிக்கெட்டில் தோனி பதித்த தினம் இன்று.2011-ம் ஆண்டு…

பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Djokovic advanced to the 4th round

Last Updated : 28 May, 2022 07:01 AM Published : 28 May 2022 07:01 AM Last Updated : 28 May 2022 07:01 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான…

IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி

ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.டாஸ்…

RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!

வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.டாஸைத் தோற்பதில்…

IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு – ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்

குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். நன்றி

Rishabh Pant’s name would be etched in history books forever if he plays 100-plus Tests: Virender Sehwag, ரிஷப் பண்ட் பெயர் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்படும்

இந்திய அதிரடி பேட்டர்-விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் அவர் விரைவில் மறக்கப்பட்டு விடுவார், கிரிக்கெட்டின் என்றும் அழியாத வடிவமான டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஆடிவிட்டால் அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.சேவாக் தன் புதிய பாணி ஆட்டத்தினால் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கும்…

IPL 2018: Dad’s Army- யின் மகத்தான கம்பேக்; தோனி செய்த சிறப்பான சம்பவம்! #OnThisDay | the comeback of dads army csks title after ban of 2 years

2018-ம் ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் அதிரடிக்கு பெயர் போன வீரர்களை எடுக்க சென்னை மட்டும் வயதான, சர்வதேச அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களாக எடுத்தது. வாட்சன், பிராவோ, ராயுடு, ஹர்பஜன், ரெய்னா, தாகீர் என பலரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். டி20 இளம் வீரர்களுக்கானது, இப்படி ஓடக்கூட தடுமாறும் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் போக, அரசியல் காரணங்களால் சென்னைக்கு ராசியான சேப்பாக்கம் மைதானத்தில்…

1 413 414 415 416 417 430