Browsing: விளையாட்டு

Hardik Pandya to lead the Indian team T20 series against Ireland says BCCI / டி20 தொடர் கேப்டன் ஹர்திக் பாண்டியா

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாணடியா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளர்.ஐயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.Hardik Pandya to lead the Indian team in the two-match…

IND v SA: வேட்டையாடிய ருத்துராஜ்; விளையாடிய சஹால்; கேப்டனாக பண்ட்டின் முதல் வெற்றி கிடைத்தது எப்படி?

முதல் இரண்டு டி20 போட்டிகளை போன்றே மூன்றாவது போட்டியிலும் இந்தியா டாஸை தோற்றது. முதலில் பேட்டிங் செய்தது. கொஞ்சம் சொதப்பலான பேட்டிங்தான். இப்போது ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டும். எல்லாமே ரிப்பீட் ஆனதை போல முதல் இரண்டு போட்டிகளின் ரிசல்ட்டும் இங்கே ரிப்பீட் ஆனதா? அதுதான் இல்லை. வந்தான்… சுட்டான்… ஆனால், அதன்பிறகு எதுவும் ரிப்பீட் ஆகவில்லை. புதிய ரிசல்ட் கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. தொடரை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா…

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

Last Updated : 15 Jun, 2022 06:23 AM Published : 15 Jun 2022 06:23 AM Last Updated : 15 Jun 2022 06:23 AM கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது…

புதிய தேசிய சாதனை – News18 Tamil

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்களுடன் ஆடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் விட்டெறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதைவிடவும் குறைவாக 87.58 மீ விட்டெறிந்து…

IPL Media Rights: ஒரு போட்டி ரூ.107 கோடி; டிவியைவிட டிஜிட்டல் காஸ்ட்லி – ஏலத்தில் நடந்தது என்ன? | IPL Media Rights went for a whooping 48000 crores to Star & Viacom 18

இத்தனை பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்திருந்தாலும் ஏலமானது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையிலேயே நடந்திருந்தது.2017-22 இந்த சீசன்களில் ஐ.பி.எல் இன் ஒரு போட்டியின் மதிப்பு ஏறக்குறைய ரூ.55 கோடியாக இருந்தது. அதாவது, ஸ்டார் குழுமம் ஒரு போட்டிக்கு 55 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருந்தது.இந்த ஏலத்தில் ஒரு போட்டிக்கு தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ.49 கோடி, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு ரூ.33 கோடி, பிரத்யேக போட்டிகளுக்கான உரிமத்திற்கு ரூ.16 கோடி, பிற நாடுகளுக்கான உரிமத்திற்கு ரூ.3…

IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு | team india scored 179 runs against south africa third t20i ruturaj ishan kishan

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத்…

ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி – News18 Tamil

பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் வென்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது, காரணம் இதுவரை ஏஎப்சி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு முறை தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை. எனவே இது ஒரு புதிய வரலாறு, ஒரு புதிய சாதனை.ஆசியாவின் மிகப்பெரிய கான்டினென்டல் கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்குபெறுவது இது ஐந்தாவது முறையாகும்.1964, 1984, 2011, 2019ம்…

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44 ஆயிரம் கோடிக்கு ஏலம் – டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய வையாகாம் 18 | Media rights sale: BCCI nets Rs 44,075 cr. on day 2

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது. மின்னணு ஏலத்தின் 2-ம்…

தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்

நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல்…

”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” – சுனில் கவாஸ்கர் வியப்பு | never thought IPL media rights reach such a level Sunil Gavaskar

மும்பை: ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல். இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்…

1 405 406 407 408 409 430