Browsing: விளையாட்டு

Cricket: சமநிலையற்ற LBW விதிமுறைகள்; ரவிச்சந்திரன் அஷ்வின் எழுப்பும் கேள்விகள் சரியா?

வேறு எந்த விளையாட்டை விடவும் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் பல்வேறு விதிகள் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவது எப்போதைக்குமான வழக்கம்தான். அதிலும் LBW முறையை பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் போது உள்ள LBW-ன் முறை, பேட்டர்களின் பிளைண்ட் ஸ்பாட் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.”சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுமார் பத்து முறைக்கு மேல்…

இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? – கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் | rohit sharma about virat kohli places in indian team

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 246 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, சூர்யகுமார் யாதவ் 27, மொகமது ஷமி 23, விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ரன் ஏதும்…

இன்று இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் – News18 Tamil

பொருளாதார நெருக்கடி இலங்கையை ஆட்டிப்படைத்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களான எரிபொருள், உண்வு, மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு. அதிபரைக் காணோம். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரை முடித்தது, இப்போது, இன்று பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.கால்லேயில் இன்று காலை 10 மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது. கடந்த வார இறுதியில்தான் ஆஸ்திரேலியா-இலங்கை போட்டி நடக்கும் போது மைதானத்துக்கு வெளியே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே இன்னும் பெரிய போராட்டம் வெடித்தது.ரோம் பற்றி…

ISL Chennaiyin FC: புதிய பயிற்சியாளர்; புது வீரர்கள்; சரிவிலிருந்து மீளுமா சென்னையின் எப்.சி ?| chennaiyin fc new changes for upcoming isl season

கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு தொடர்களின் போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்க அடுத்த சீஸனில் பழைய கொண்டாட்டத்திற்கு மீண்டும் திரும்ப இருக்கிறது ஐ.எஸ்.எல் தொடர். இந்நிலையில் வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.தாமஸ் பிரடாரிக்:தாமஸ் பிரடாரிக்சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தாமஸ் பிரடாரிக். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பன்டெஸ்லிகாவின் பேயர் லெவர்குசென், ஹானோவர் 96, VfL வொல்ஃப்ஸ்பர்க் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள தாமஸ் ஓர்…

“அவருக்காக அவரது சாதனைகள் பேசும்” – கோலி குறித்து பட்லர் | his record speaks for himself england skipper jos buttler on virat kohli

லண்டன்: “அவருக்காக அவர் படைத்துள்ள சாதனைகள் பேசும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.…

Kapil Dev on Virat Kohi’s absence from WI tour – News18 Tamil

அஸ்வினை ட்ராப் செய்யும் போது விராட் கோலியை ஏன் ட்ராப் செய்யக் கூடாது என்று கேட்ட உலகக்கோப்பை வெற்றி முன்னாள் கேப்டன் கபில் தேவ் இப்போது கோலி போன்ற பெரிய வீரரை நீக்கிவிட்டோம் என்று சொல்ல மாட்டார்கள், மரியாதை கருதி ரெஸ்ட் கொடுத்துள்ளோம் என்றுதான் கூறுவார்கள் அது பிரச்சனையில்லை, அவர் எப்போது பார்முக்கு வருவார் என்பதுதான் கேள்வி எழுப்பியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் அணியில் விராட் கோலி, இல்லை, ஏன் என்று கேட்டால் ரெஸ்ட் என்றனர்,…

World Athletics Championships: 19 ஆண்டுகாலக் காத்திருப்பு; பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின் அவர் பங்குபெறும் மற்ற தொடர்களையும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். போட்டியைத் தொலைக்காட்சியில் காண முடியாத சூழலில் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் அவர் குறித்தான செய்திகள் கவனம் பெறுகின்றன. ஒலிம்பிக் பதக்கம் அவர் மட்டுமின்றி தடகளத்தின் மீதான கவனத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.Neeraj Chopraஇந்நிலையில் நாளை உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெறுகின்றனர். மேலும் 18 வது முறை…

சிங்கப்பூர் ஓபன் | காலிறுதியில் சிந்து, சாய்னா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 19-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய், 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஷோ டியன் செனை 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் லின்ஹ் நுயெனை…

தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கூட்டணியை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார். நன்றி

"நிதி முறைகேடு, கொலை மிரட்டல்!" – உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு! என்ன நடக்கிறது?

உத்தராகண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அம்மாநிலத்தைச் சேர்ந்த U19 முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின்போது அணியின் மேலாளர் நவ்நீத் மிஸ்ரா மற்றும் வீடியோ ஆய்வாளர் பியூஷ் ரகுவன்ஷியால் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்ததாக அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா, தலைமை பயிற்சியாளர் மணீஷ் ஜா,…

1 403 404 405 406 407 443