Browsing: விளையாட்டு

தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்: வாஷிங்டன் சுந்தருக்கு விருது! | team india all rounder Washington Sundar receives impact player award

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.…

'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' – இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி

அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம், எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார். கார்த்தியின் பின்னணியை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வீடு வழங்கியிருந்தார். கார்த்தி செல்வமும் அட்டாக்கிங் வீரராக இந்திய அணியில் சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார்.Karthi Selvamகடைசியாக 2023 இல் சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடியிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவே…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் | Australian cricket team player Tim David fined

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் 5-வது போட்டி கடந்த ஜுலை 28-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து டிம்…

‘இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன்’- eng vs ind தொடர் குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள்.…

‘இந்தத் தொடரில் இந்திய அணி எங்களை கதறடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்’ – மெக்கல்லம் பகிர்வு | We know India will challenge us in this series coach brendon McCullum shares

ஜெய்ஸ்வாலின் 2-வது இன்னிங்ஸ் சதம், ஜடேஜாவின் அரைசதம் அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் சுந்தரின் கடைசி நேர பெரிய சிக்ஸர்கள் மூலம் கிடைத்த 39 ரன்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நேற்றைய ‘உதய சூரியன்’ பந்தயத்தின் ‘வெற்றிக் குதிரை’ சிராஜின் போர்க்குணம் மற்றும் விடாமுயற்சி, வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற உறுதி கொண்ட மனத்திடம் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி தொடரை டெஸ்ட் தொடர் வரலாற்றின் ஆகச்சிறந்த தொடராக மாற்றியது. இந்நிலையில், பாஸ்பால் என்று பிரெண்டன் மெக்கல்லம் செல்லப்பெயர் கொண்டு…

ENG vs IND: 'அன்றைக்கு ரொனால்டோவின் படத்தை வால்பேப்பராக வைத்திருந்தேன்' – வெற்றி குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ்இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி…

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்! | Cristiano Ronaldo Google BELIEVE Siraj inspiration mantra in oval test

தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார். முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் 5-ம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே 4-ம் நாளிலேயே…

Siraj : ‘தந்தையின் கனவு…இந்திய இளைஞர்களின் பிரதிநிதி!’ – இங்கிலாந்தில் சிராஜ் சாதித்ததன் பின்னணி!

“இந்தியா வெற்றி!’இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி எப்படியும் தோல்வியைத்தான் தழுவப் போகிறது என்பதுதான் பலருடைய கணிப்பாகவும் இருந்தது. அதையெல்லாம் மாற்றி தொடரை 2-2 என டிரா செய்திருக்கின்றனர்.ரிசல்ட்டை கடந்து இந்திய அணி கடுமையாக போராடியிருக்கிறது. எந்தத் தருணத்திலும் எதையும் எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. 5…

4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? – பிராட், நாசர் ஹுசைன் கேள்வி | Broad Nasser Hussain questions umpires why early stumps on day 4 oval test

லண்டன்: ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 6 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர். 4-ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அதன் பின்னர் நடுவர்கள் அந்த நாள் ஆட்டத்தை நிறைவு செய்யும் முடிவை அறிவித்தனர். அப்போது…

Virat Kohli; Mohammed Siraj; ஓவல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெறவைத்த சிராஜை விராட் கோலி ஸ்பெஷலாக வாழ்த்தியிருக்கிறார்.

இவ்விருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. “சிராஜும், பிரசித்தும் இருப்பதால் கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது” என்று கேப்டன் சுப்மன் கில் கூட இந்த வெற்றிக்குப் பின்னர் கூறியிருந்தார்.இந்த நிலையில், சிராஜின் கிரிக்கெட் கரியரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் விராட் கோலி அவரைப் புகழ்ந்திருக்கிறார்.தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கோலி, “இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது.சிராஜ் மற்றும் பிரசித்தின் மன உறுதிதான் இத்தகைய அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்திருக்கிறது.குறிப்பாக, அணிக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பவர் சிராஜ். அவரை நினைத்து…

1 2 3 358