Browsing: விளையாட்டு

அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி – வைரலான சர்ச்சை; விக்கிப்பீடியாவிடம் கேள்வி! நடந்தது என்ன? | Cricketer Arshdeep Singh’s Page Reflected ‘Khalistan’; India summons Wikipedia officials

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டி நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்களைக் குவித்தது. ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி 182 ரன்களைக் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தன் கைக்கு வந்த…

டி20 போட்டிகளில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் ஓய்வு | Mushfiqur Rahim Retired From T20 International Matches

டாக்கா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் நேற்று அறிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் முஷ்பிகுர் ரஹிம். இந்நிலையில் நேற்று சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகி விட்டது. எனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருந்தபோதும் டெஸ்ட்,ஒருநாள்…

virat kohli says ms dhoni was the only one to reache out to him after quiting test captaincy/கேப்டன்சியை நான் உதறியபோது தோனி மட்டும்தான் எனக்கு மெசேஜ் செய்தார்

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியபோது மகேந்திர சிங் டோனி மட்டுமே தனக்கு மெசேஜ் செய்ததாக விராத் கோலி தெரிவித்துள்ளார்.விராட் கோலி தனது  வாழ்க்கையில் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருந்த சமயம், 2022 ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியை கைவிடும் எதிர்பாராத முடிவை எடுத்தார். தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்த பிறகு கோலி தனது முடிவை சமூக ஊடக பதிவு மூலம் அறிவித்தார்.டி20 உலகக் கோப்பை…

IND v PAK: உதிரிகள், கேட்ச் டிராப், பௌலிங் ஸ்பெல் குளறுபடிகள் – எங்கெல்லாம் இந்தியா தவறவிட்டது? | India vs Pakistan: The men in green clinched a five-wicket victory against India in the Super Four match

தொடக்கத்தில் புவனேஷ்வருக்கு லைன் மற்றும் லெந்த் செட் ஆகவில்லை. பாண்டியாவின் ஓவர்களும் பந்தாடப்பட்டன. ஆஃப் கட்டர்கள், ஷார்ட் பால்கள், யார்க்கர்கள் என எப்போதும் ஏதோ ஒன்றை ஆயுதமாக இந்தியா கையிலெடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் திட்டமே இல்லாதது போல் ஸ்பின் பௌலிங்கை மட்டுமே நம்பிச் சரணடைந்திருந்தது. ஆசிஃப் மற்றும் குஷ்தீல் இருவரும் யார்க்கர்களுக்குத் திணறக் கூடியவர்கள். ஆனாலும், புவனேஷ்வர் அவர்களுக்கும் அவர்களது பலங்களான ஸ்லோ பால்களையும், ஷார்ட் பால்களையும்தான் வீசினார். புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காஸ்ட்லி…

IND vs PAK | தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் விளக்கம்

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம். இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. நிதானமாக இன்னிங்ஸை தொடங்கி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம்…

Asia Cup 2022 India vs Pakistan Super 4s Pakistan need 182 runs to win – News18 Tamil

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து, துபாயில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினலீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின்  ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு…

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல் | India-Pakistan clash again today for asia cup super four round

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் வலுப்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக…

Asia Cup 2022 : இந்தியா – பாக். வீரர்களுக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் அபராதம் – ஏன் தெரியுமா?

புதிய விதிமுறைகளின்படி 85 நிமிடங்களில் டி20-யில் ஒரு இன்னிங்சில் ஓவர்களை வீசி முடிக்க வேண்டும். நன்றி

கண்ணீருடன் ஓய்வுபெற்றார் செரீனா – போராட்ட வாழ்க்கை முதல் 39 கிராண்ட் ஸ்லாம் வரை.. | Serenas retirement after U.S. Open heralds sunset of tennis golden era

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ்…

asia cup 2022 fans exciting on upcomin india pak match suryakumar yadav batting

ஆசியக் கோப்பை 2022 போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அனேகமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும்  வாய்ப்பே அதிகமுள்ளது.கடந்த ஞாயிறு அன்று, அன்று சூரியகுமார் யாதவிடமிருந்து முதல் போட்டியில் தப்பியது பாகிஸ்தான். இந்த முறை அவரது 360 டிகிரி பேட்டிங்கிற்கு பாகிஸ்தான் சிக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.ஆயிரம் டீமுக்கு எதிராக என்ன அடித்தாலும் பாகிஸ்தான் பவுலிங்கை பின்னி எடுப்பதுதான் இந்திய ரசிகர்களுக்கு நீங்காத நினைவுகளையும் மனமகிழ்ச்சிகளையும் தரும் என்பது காலங்காலமாக இருந்து வரும் ஓர்…

1 379 380 381 382 383 443