தேசிய போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி
தேசிய வாள் வீச்சு விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நரேந்திர மோடி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி வைத்தார். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான சேபர் பிரிவு வாள்வீச்சில் போட்டியில் பவானி தேவி பங்கேற்றார்.இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15- 3 என்ற கணக்கில்…









