Browsing: விளையாட்டு

வாய்ப்பை வீணடித்த மெஸ்ஸி.. பரபர போட்டியில் போலந்தை வீழ்த்திய அர்ஜெண்டினா அணி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதேநேரத்தில் குறைந்த கோல்கள் வித்தியாசத்தால் போலந்தும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.போட்டி முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்வதை தவிர்க்கும் வகையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் ஓரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. அதன்படி சி பிரிவில் இடம் பெற்றிருந்த 4 அணிகளும் நள்ளிரவில் மோதின. அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் இடையேயான போட்டியில் 39வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை, அர்ஜென்டினா கேப்டன்…

FIFA World Cup 2022 Roundup: சாம்பியனை வீழ்த்திய துனிசியா முதல் பெனால்டியில் சாதனை படைத்த மெஸ்ஸி வரை |FIFA World Cup 2022 Roundup 1-12-2022

1. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டிகளின் போது வானவில் வண்ண “One love” ஆர்ம் பேண்ட் அணிந்து கொண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் சில ரசிகர்கள் LGBTQ வானவில் சார்ந்த டீ – ஷர்ட், கொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். ரசிகர், ஒருவர் LGBTQ கொடியுடன் மைதானத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கதாகும். FIFA உலகக் கோப்பை கத்தார் 2022…

PAK vs ENG டெஸ்ட் | முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி | england made history scoring 500 plus runs first day test cricket match pakistan

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதன் மூலம் சுமார் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் குவித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.…

கத்தாரில் இந்திய கொடியுடன் போஸ் கொடுக்கும் அர்ஜெண்டினா கால்பந்து ரசிகை.. காரணம் இதுதான்!

வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் பிஃபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.இந்த 32 நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தாங்கள் விரும்பும் வீரர் மற்றும் அவரது அணிகளை உற்சாகப்படுத்த கத்தார் நாட்டிற்கு வந்துள்ளனர். குறிப்பாக…

ஒலிம்பிக்கில் பத்து பதக்கங்கள்! – பி.டி.உஷா #2005

அப்படியே இருக்கிறார் பி.டி.உஷா!கால்களில் அதே உறுதி, கண்களில் அதே வெறி, நெஞ்சில் அதே லட்சியத் தாகம்! ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று இப்போதும் அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன.இந்தியாவின் தங்கப் பெண்ணான பழைய உஷாவுக்கும் இப்போதைய புதிய உஷாவுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்… முன்பு அவர் ஒரு தடகள வீராங்கனை.இப்போது புதிய புதிய புயல்களை உருவாக்கி வரும் பயிற்சியாளர்!’லண்டன் 2012′ என்பதே இப்போது உஷாவின் இலக்கு. இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனில் நடைபெற இருக்கும்…

FIFA WC 2022 | போலந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா | fifa wc 2022 messi argentina won group match against poland advances round of 16

Last Updated : 01 Dec, 2022 03:01 AM Published : 01 Dec 2022 03:01 AM Last Updated : 01 Dec 2022 03:01 AM கோல் பதிவு செய்ததை கொண்டாடும் அர்ஜென்டினா வீரர்கள் தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. போலந்துக்கு எதிரான இந்த போட்டியில்…

பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர்…

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்தாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்நேர்காணலில் பேசிய பாபர் அசாம், “19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட நான், பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவுக்கு என்னால்…

FIFA WC 2022 அலசல் | அணியில் செய்த மாற்றங்களால் வென்ற இங்கிலாந்து – அடுத்தச் சுற்றிலாவது மந்தப்போக்கை கைவிடுமா? | England vs Wales FIFA World Cup 2022 Highlights

கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல. இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ்…

நியூசிலாந்தின் கோட்டையில் இந்தியா.. குறுக்கிடாத மழை.. வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழக்காமல் இருக்க, மூன்றாவது ஒரு நாள் போட்டியில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறதுநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. பின்னர், ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து…

1 339 340 341 342 343 444