ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி? | How RCB easily defeated Punjab kings in IPL qualifier 1
முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. ஐபிஎல் தொடரில் முலான்பூரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில்…