‘ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார்’ – அனில் கும்ப்ளே நம்பிக்கை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள பவுலர் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார் என்று அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதயில் தொடங்கவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.நடப்பு சீசனில் விளையாடும் அணிகள்…








