Browsing: விளையாட்டு

IPL | அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுயாஷ் சர்மா: யார் இவர்? | Direct debut in IPL cricket KKR Suyash Sharma took 3 wickets in first match

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் காண செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். லெக் ஸ்பின்னரான அவர் குறித்து யாரும் அறிந்திடாத சூழலில் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீண் போகச் செய்யவில்லை. யார் அவர்? கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை…

மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. நன்றி

ஐபிஎல் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்; ரயில் நிலையத்தில் இனி போட்டிகளும் பார்க்கலாம்! | Chennai Metro Rail Limited to provide hassle free travel for the fans on all match days at Chennai

இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதுதவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6 போட்டிகள் இங்கு நடைபெற இதுவரை திட்டமிடப்பட்டுள்ளன.போட்டிகள் விவரம்இதற்கான டிக்கெட் விலைகள் வழக்கத்தை விடவும் அதிகமென்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் வாங்குவதற்குக் காத்திருக்கின்றனர். மேலும், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளைக் கொண்டாடித் தீர்க்கக் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின்…

IPL 2023: KKR vs RCB | ரஹ்மானுல்லா, ஷர்துல் தாக்கூர் அபாரம் – ஆர்சிபிக்கு 205 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்துள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.…

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்.. புதுவையில் தொடக்கம்..

பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து வாரியத்தின் சார்பில் தேசிய அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் புதுச்சேரி அருகே உள்ள பல்மேரியா மைதானத்தில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக…

RR vs PBKS: படிக்கல் ஆடிய அந்த 26 பந்துகள் மட்டும்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமா? | IPL 2023: Is Devdutt Padikkal the reason for the loss? RR vs PBKS Match Report

பஞ்சாபின் பேட்டிங் சிறப்பாக இருந்த அளவுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. நாதன் எல்லீஸ்தான் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி எக்கனாமிக்கலாகவும் பந்துவீசியிருந்தார். டெத் ஓவரிலெல்லாம் பயங்கர அடி வாங்கியிருந்தார்கள். கடைசி ஓவரில் எப்படியோ சாம் கரன் சமாளித்துவிட்டார். ஃபீல்டிங்கில் பல கேட்ச்சுகளையும் மிஸ் ஃபீல்ட்களையும் செய்திருந்தனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் சார்பிலும் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஜூரேஷ் ஆகியோர் சிறப்பாகத்தான் ஆடியிருந்தனர். ஆனாலும் டார்கெட்டுக்கு நெருக்கமாகத்தான் வந்திருந்தார்களே…

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஷுப்மன் கில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்! | Shubman Gill advances to 4th place in ODI rankings

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஷுப்மன் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். ரோஹித் சர்மா 8-வது இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸம் முதலிடம்…

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி… 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.தொடக்க வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.…

NZ vs SL | ஐசிசி ஆடவர் டி20 போட்டியின் ‘முதல் பெண் கள நடுவர்’ கிம் காட்டன்! | Kim Cotton is first woman on field umpire in ICC full member mens T20i match

துனெடின்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார். 48 வயதான அவர் கடந்த 2018 முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்தவர்.…

1 279 280 281 282 283 444