Browsing: விளையாட்டு

மக்காவு பாட்மிண்டன்: அரை இறுதியில் ட்ரீசா-காயத்ரி ஜோடி | Macau Open 2024: Treesa-Gayatri pair enters semifinal

மக்காவு: மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் – லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி,…

Ind vs Ban: கான்பூர் போட்டியின் போது தாக்கப்பட்ட வங்கதேச ரசிகர் – நடந்தது என்ன? | Bangladesh Team’s Super Fan Allegedly Beaten Up During Kanpur Test

வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் வங்கதேச அணி இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் முதல் போட்டி நடந்த போதும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இதன் பின்னணியில் வங்கதேச ரசிகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காவல்துறையின் விசாரணை முடிவிலேயே வங்கதேச ரசிகர் எதற்காக தாக்கப்பட்டார் என்கிற உண்மையான தகவல் வெளியாகும். Junior Vikatan-ன் பிரத்யேக…

420 ‘டெஸ்ட் விக்கெட்’ – கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்! | Ashwin surpasses Anil Kumble to create new Indian wicket taking record in Asia

Last Updated : 27 Sep, 2024 06:54 PM Published : 27 Sep 2024 06:54 PM Last Updated : 27 Sep 2024 06:54 PM கான்பூர்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

Praggnanandha: ‘என் சந்தோஷம் துக்கம் எல்லாமே இந்த 64 கட்டங்களுக்குள்தான்’ – பிரக்ஞானந்தா Exclusive | Grandmaster Praggnanandha Interview on chess Olympiad

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செஸ் ஒலிம்பியாடில் வென்ற வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டு 40 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்று உரையாற்றிவிட்டு கூடியிருந்த மாணவர்கள் பலருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு களைத்து போயிருந்த பிரக்ஞானந்தாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.“சரி, நீங்கள் சொன்னபடியே 19 வயதுதான். இவ்வளவு சிறிய வயதில் வானளாவிய புகழை எட்டியிருக்கிறீர்கள். எல்லாரும் உங்களைப் பற்றியே பேசுகிறார்கள். இந்த புகழுரைகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?”“எல்லாரும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். என்னை புகழ்கிறார்கள் என்பதிலெல்லாம் அதிக கவனம்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்தார் பிராவோ! | dwayne bravo retires all form of cricket named mentor of kolkata knight riders

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி. 40 வயதான பிராவோ, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக திகழ்கிறார். 582 ஆட்டங்களில் 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 2004 முதல் 2021 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 161 ஆட்டங்களில் விளையாடி 1560 ரன்கள்…

`கேப்டன்சி கேட்டு RCB-ஐ அணுகிய பண்ட்; விரும்பாத கோலி' – எக்ஸ் தளப் பதிவால், காட்டமான Rishabh Pant

ஐ.பி.எல் 2025-ம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பல புது வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதிக்கும். இந்த நடைமுறையின்படி, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் எந்த அணிக்கும் செல்லமாட்டார். அவர்…

சர்வதேச டி20 ஓய்வு அறிவித்த ஷகிப் அல் ஹசன்: துரத்தும் வழக்கும், டெஸ்ட் போட்டி குறித்த குழப்பமும்! | Shakib Al Hasan announces retirement from T20Is Named In Murder Case In Bangladesh

கான்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். மேலும் “எனது சொந்த நாட்டில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “டி20 உலக கோப்பைதான் என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இது தொடர்பாக நான் தேர்வுக்குழுவுடன் பேசி தான் இந்த…

Shakib Al Hasan: இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் கடைசி ஆட்டமா… ஓய்வு குறித்து ஷகிப் அல் ஹசன்!| Veteran bangladesh all rounder shakib al hasan opens about his retirement in test

செய்தியாளர்களிடம் மனம் திறந்த ஷகிப், “அணிக்குள் புதிய வீரர்களைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதுதான் எனது பார்வை. தலைமை தேர்வாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் போர்டு (BCB) தலைவரிடம் பேசினேன். அணியிலிருந்து வெளியேறுவதற்கும், புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவருவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். டாக்காவிலுள்ள மிர்பூரில் எனது கடைசி டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை அது நடக்கவில்லையென்றால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே எனது கடைசி…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார் | Stalin hands over cheques to sportspersons who won medals in Paris Paralympics

சென்னை: பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனைகள் நித்யஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி, ஆடவர்உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்ற தடகள வீரர்மாரியப்பனுக்கு…

IPL Retention: ‘5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்; RTM கார்ட் கிடையாதா?’ – பிசிசிஐயின் முடிவு என்ன? | BCCI’s IPL Retention Rules for 2025 season and mega auction explained

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அத்தனை ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்களையும் மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ.,யின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்திருந்தனர். ஷாருக்கான் உட்பட அத்தனை உரிமையாளர்களும் இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தனர். இதில்தான் மெகா ஏலம் உட்பட எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது போன்றவையெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்துக் கொண்டே இப்போது பி.சி.சி.ஐ., முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல்., முதல் சீசன் நடந்திருந்தது. 2011 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம்…

1 240 241 242 243 244 450