Browsing: சமையல் | Recipes

Vikatan Plus – 21 May 2023 – ‘எங்க அடையாளமே நெய் ரோஸ்ட்தான்!’ – திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் | trichy Tiruvanaikoil Parthasarathy Vilas

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலரும், தரிசனத்தை முடித்துவிட்டு நேராக பார்த்தசாரதி விலாஸிற்கு ஒரு விசிட் அடிக்காமல் திரும்புவதில்லை.50 ரூபாய்க்கு சுடச்சுட முறுகலான நெய் ரோஸ்ட், 20 ரூபாய்க்கு மிருதுவான சாம்பார் வடை என சுவையிலும், விலையிலும் தனித்து நிற்கும் பார்த்தசாரதி விலாஸுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. காரசாரமாக இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் சாப்பிடும் வகையில் பக்குவமாகத் தயாரித்துப் பரிமாறுகிறார்கள். தன்னுடைய 80-வது…

ஆசைப்பட்டு முழு பலாப்பழம் வாங்கியாச்சு.. எப்படி வெட்டுவது என தெரியலையா..? பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈசியா எடுக்க டிப்ஸ்..!

பலாப்பழத்தின் தோல் எவ்வளவு கரடுமுரடான இருக்கிறதோ அதை விட பல மடங்கு அதன் உள்ளே உள்ள பழம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பலாப்பழத்தை காயாக இருக்கும்போதே வெட்டினால், அதை காய்கறி போல் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பழுத்தால் பழமாகவும் சாப்பிடலாம். சந்தையில் பலாப்பழம் வாங்கும்போது, முழு பழமாக குறைந்த விலையில் இருந்தாலும் அதை உறித்து எடுக்க தெரியாமல் அதிக விலையானாலும் உறித்த சுளையாகவே வாங்கி வருவார்கள். ​​இனி அந்த சிரமம்…

சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா..?  சமையலை ருசியாக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே சமயம் அதிக உப்பு இருந்தாலும் நம்முடைய சமையலில் ருசி இருக்காது. ஆம் நாம் ஒவ்வொருவரும் சமைக்கும் போது, நிச்சயம் குழம்பு, சூப்கள் போன்றவற்றில் உப்பை அதிகமாக சேர்த்திடுவோம். நன்றி

வால்நட் மில்க்‌ஷேக், சோயா காபி, ஆல்மண்டு கோல்டு காபி; வெயிலுக்கும் மழைக்குமான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

எப்போ வெயிலடிக்கும்…. எப்போ மழையடிக்கும் என்றே யூகிக்க முடியாதபடி மாறியிருக்கிறது தமிழ்நாடு. வெயிலோ, மழையோ…. எதற்கும் பொருந்தக்கூடிய பானங்கள்தான் இந்த வார வீக் எண்டு ஸ்பெஷல். வெயில் அடித்தால் ஜில்லென்றும், மழை அடித்தால் அப்படியேவும் குடிக்கலாம்… வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக்தேவையானவை:வால்நட் – அரை கப் (முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)வெனிலா பவுடர் – அரை சிட்டிகைநாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவுகோகோ பவுடர்…

மோரில் உப்பு கலந்து குடிப்பது தவறா..? யாரெல்லாம் குடிக்கவே கூடாது..? மருத்துவரின் விளக்கம்..!

பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட் , வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். நன்றி

உங்க குழந்தை மீன் சாப்பிட அடம் பிடிக்குதா..? இப்படி சமைத்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

மீன் இயற்கையாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவு. அதனால் தான் குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், இதில் மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.என்னதான் அசைவ உணவு பிரியராக இருந்தாலும், நம்மில் பலருக்கு மீன் பிடிக்காது. இதற்கு காரணம்…

சர்க்கரை நோய் முதல் சிறுநீரக பிரச்சனை வரை.. கோவக்காயில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?

ஊட்டச்சத்து விகிதம் : பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன. நன்றி

தஞ்சாவூரில் ஃபேமஸான சாந்தி பரோட்டா கடைக்கு தற்போதும் குறையாத மவுசு… இங்க அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, மணிமண்டபம் என பல வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இடங்கள் இங்கு உள்ளது தான்.இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இவ்வூரில் பரோட்டாவிற்கு ஃபேமசாக கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாந்தி பரோட்டா கடை. 80ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரையும் தனித்தன்மையான ருசியால் வெகுவாக கவர்ந்துள்ளது…

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்!

கோதுமை அல்வா ஒரு பிரபலமான ராஜஸ்தானி உணவு வகையாகும். இது சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு உண்மையாக இது சிறப்பான ரெசிபி.அல்வா என்பது விசேஷ சந்தர்ப்பங்களிலும் பண்டிகைகளிலும் பரிமாறப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று. ஏகாதசி, நவராத்திரி, சிவராத்திரி போன்ற சமயங்களில் மக்கள் விரதம் அனுஷ்டித்து, இறைவனுக்கு இனிப்பு படைத்து வழிபடுவார்கள். அப்படி ஏதாவது புதுமையான இனிப்பு செய்ய நினைத்தால் கோதுமை அல்வாவை முயற்சியுங்க.…

கோடைக்காலம் என ஐஸ்க்ரீம் நிறைய சாப்பிடுறீங்களா..? காத்திருக்கும் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

பொதுவாக உணவு சாப்பிட்ட பின்பு நம்மில் பலர் ஐஸ் கிரீம், குளோப் ஜாமுன் போன்ற இனிப்புக்களை எடுத்துக் கொள்வது வழக்கம். அதுவும் கோடை காலத்தில், பெரும்பாலும் நாம் குல்பி, ஐஸ்கிரீம் போன்ற உறைந்த உணவு வகைகளை அவ்வாறு விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இவை உண்மையில் நம் உடலுக்கு தீங்கானது என்பதை நாம் உணர்வதில்லை. இது போன்ற உறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நன்றி

1 61 62 63 64 65 184