விநாயகருக்கு உகந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபி..!
விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு. இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான். அதில் விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல விதங்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் குறைந்த பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய கொழுக்கட்டைகளில் ஒன்றுதான் தேங்காய்…









