Browsing: சமையல் | Recipes

குளிர் காலத்தில் மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா.!!

பக்கவாதம் : பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும். எனவே பக்கவாதத்தின் பாதிப்புகளை குறைக்க உதவும். நன்றி

வான்கோழி, கொத்துக்கறி, மீன், முட்டை… விதம்விதமான பிரியாணி |வீக் எண்டு ஸ்பெஷல்

பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்…வான்கோழி பிரியாணிதேவையானவை:பாஸ்மதி அரிசி – அரை கிலோவான்கோழி – அரை கிலோவெங்காயம் – 2புதினா – கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவுதயிர் – கால்…

குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்…

மசாலாப் பொருள்கள்: உங்களது குளிர்கால உணவுகளில் கடுகு, மிளகு, மேத்தி மற்றும் அஜ்வைன் போன்ற மசாலாப் பொருள்களை நிச்சயம் சேர்க்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் சளி, இருமல், காய்ச்சல், செரிமானம் மற்றும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதோடு இஞ்சி, கிராம்பு , இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் ஜீராவையும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதோடு குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது. நன்றி

வெல்லத்தில் இத்தனை வகைகளா..? எதில் நன்மைகள் அதிகம்..?

தென்னை வெல்லமும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். நன்றி

பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை… வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும். நன்றி

தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

ஹிந்தி திரைப்பட பிரபலங்களான அலியா பட் மற்றும் ரண்பீர் கபூர் ஜோடியினருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. ஒரு ரசிகையாக இவர்களுக்கு வாழ்த்து சொல்லும் அதேவேளையில், பிரசவிக்கும் புதிய தாய்மார்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாக பிரசவ கால உடல் பலவீனத்தில் இருந்து உடல் மீண்டு வர வேண்டும். இதற்கு சத்தான உணவு மற்றும் தகுந்த ஓய்வு ஆகியவை அவசியம். ஆனால், செல்லக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு…

சைவ உணவுப் பிரியர்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறையை போக்கும் டாப் 5 உணவுகள்..!

உடலில் உள்ள செல்களை சரி செய்யவும், புதிய செல்களை உருவாக்க நாம் புரோட்டின் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். மனித உடலுக்கு புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. நன்றி

மசால் வடை முதல் மெதுவான மெது வடை வரை… மழைக்கு ஏற்ற 5 ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்…

கீரை அல்லது கிழங்கு வடை (சபுதான வடை):மகாராஷ்டிரா மாநில சிற்றுண்டிகளில் விற்பனையாகும் மற்றொரு வடைகளில் ஒன்று கீரை வடை அதாவது சபுடானா வடை. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல மசாலாப் பொருள்களைக் கொண்டு தட்டைப் போன்று தயாரிக்கப்படும் இந்த வடை நவராத்திரி விரதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளும் சேர்க்கப்படுகிறது.இந்த வடைகள் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், வீட்டில் என்ன பொருள்கள் இருந்தாலும், அதை வைத்து வடைகள் செய்யும் திறனை பெற்றுள்ளார்கள் இந்திய…

ஜில்லென குளிரும் கிளைமேட்டிற்கு அட்டகாசமான டீ குடித்தால் எப்படி இருக்கும்..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்

1. மசாலா டீ : மசாலா தேநீர் பல்லாண்டுகளாக இந்தியர்களால் பருகப்பட்டு வந்தாலும், குளிர் மற்றும் மழை காலத்தில் பருக ஏற்ற பானமாக உள்ளது. வீட்டின் சமையலறையில் கிடைக்கக்கூடிய சுக்கு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை தண்ணீரில் கொதிக்க வைத்து மசாலா டீ-க்கான சாயாவை தயார் செய்யலாம். அத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பால் மற்றும் சர்க்கரையை கலந்தால், சுவையான மணமான மசாலா டீ தயாராகிவிடும். இத்துடன் பொதினா, இஞ்சி, அஸ்வகந்தா, அதிமதுரம் போன்றவற்றையும் அவர்,…

வேகமெடுக்கும் சாகுபடி பணிகள்; உரத் தட்டுப்பாடு அவதியில் விவசாயிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உரம் தட்டுப்பாடு “விளை நிலத்தில் புறவழிச்சாலை” வாழை இலை, தார், நெற்கதிர்களுடன் தஞ்சை விவசாயிகள் போராட்டம்!மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உரத் தட்டுப்பாடு காரணமாக, பயிர்களின் வளர்ச்சி…

1 115 116 117 118 119 184