அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு
மதுரை: 2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்ராவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கனது தொடரப்பட்டுருந்தது. கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 – 2020ம் ஆண்டில் அதிமுக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து உத்தரவிட கோரி அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது…









