Browsing: அரசியல்

217வது நினைவு தினம்: தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். Source link

டிவிட்டரில் ராகுல் தாக்கு வேலையின்மை கொள்ளை நோய்

புதுடெல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாடு வேலையின்மை எனும் கொள்ளை நோயை எதிர்த்து போராடி வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலையான வருமானம் இன்றி தவிக்கின்றன. சாமானிய மக்கள் தங்கள் கனவுகளுக்காக மட்டுமல்ல, அன்றாட சாப்பாட்டிற்கும் போராடுகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசோ ‘திமிர் பிடித்த அரசன்’ என்ற பிம்பத்தை மெருகூட்டுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை தொடர்ந்து செலவிட்டு வருகிறது. காங்கிரஸ் மக்களின் குரல். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் குரல் கொடுக்கும். மக்களின் குரலை…

சொல்லிட்டாங்க…

* தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் என் முதல் ஆசை. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* நாடு வேலையின்மை எனும் கொள்ளை நோயை எதிர்த்து போராடுகிறது. ஒன்றிய அரசோ ‘திமிர் பிடித்த அரசன்’ என்ற பிம்பத்தை மெருகூட்ட கோடிக்கணக்கில் செலவிடுகிறது. – ராகுல் காந்தி* யுபிஐ பண பரிவர்த்தனை பொருளாதார சீர்திருத்தம், புதிய தொழில்நுட்பத்தில் மக்கள் ஒன்றுசேர ஆர்வம் காட்டி வருவதை காட்டுகிறது. – பிரதமர் மோடி* ஆண்டுக்கு ஆண்டு மின்சார…

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. Source link

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.இது குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று காலை அளித்த பேட்டி:75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அரசு அலுவலகம், தபால் நிலையங்களில் நமது தேசிய கொடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். அதன்படி ரூ.25, ரூ.40 என்ற விலையில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய அரசு…

“ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பழிவாங்கவே புலனாய்வு அமைப்புகளை அரசு பயன்படுத்துகிறது’ : முரசொலி காட்டம்!!

சென்னை : சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் திட்டமிட்டே பழிவாங்கப்படுகின்றனர் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. பழிவாங்கவே அமைப்புகள்? என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை : ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அமலாக்கத் துறை. ’’சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் இது. நிதி மோசடி தடுப்புச் சட்டமானது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது.காங்கிரஸ்…

எம்எல்ஏ பதவியை உதயகுமார் ராஜினாமா செய்துவிட்டு என்னோடு போட்டியிட தயாரா? ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சவால்

திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னோடு போட்டியிட தயாரா என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மாவட்ட செயலாளராக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று திருமங்கலம் தொகுதிக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தேனி எம்பி தொகுதியில் ரவீந்திரநாத் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார்…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உதவ வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த வாரத்தில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். தொடர்…

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோயில் தேர் திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து…

கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக – இலக்கியவாதியாக – திரைப் படத் தயாரிப்பாளராக – தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது…

1 114 115 116 117 118 161