Browsing: செய்திகள்

போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை: தமிழக அரசு

57 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி…

கார்த்திகை மாதம் 2021 – விசேஷங்கள், விழாக்கள்

கார்த்திகை 2021 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.17 Wedவிஸ்வேஸ்வர விரதம்18 Thuபௌர்ணமி விரதம்19 Friபௌர்ணமி , கார்த்திகை விரதம் , திருகார்த்திகை தீபம் , பரணி தீபம் , உமாமஹேஸ்வர விரதம்23 Tueசங்கடஹர சதுர்த்தி விரதம்27 Satகலை பைரவர் அஷ்டமி30 Tueஏகாதசி விரதம் , வைதரணி விரதம்02 Thuமாத சிவராத்திரி , பிரதோஷம்04 Satஅமாவாசை05 Sunசந்திர தரிசனம் , ஹேமந்த் ருது06 Monசோமவார விரதம்07 Tueசதுர்த்தி விரதம்08 Wedதிருவோண விரதம்09 Thuசுப்பிரமணிய சஷ்டி , சஷ்டி விரதம்14 Tueஏகாதசி விரதம்  Published by:Vaijayanthi SFirst published: November 17, 2021,…

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 34,700 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 52,400 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. Source link

`28,663 இந்தியர்கள் குழந்தை தத்தெடுப்புக்கு காத்திருப்பு’ – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் I 28663 Indians are waiting to adopt a child says Govt

குழந்தை தத்தெடுப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 28,663 இந்திய விண்ணப்பதாரர்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருக்கின்றனர் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.ChildRepresentational Image சமீப காலங்களில் குழந்தை தத்தெடுப்பு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தையை நினைத்த மாத்திரத்தில் எல்லாம் தத்தெடுத்து விட முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலன் கருதி பல விதிமுறைகள் மத்திய, மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.குழந்தையை தத்தெடுக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பில் பதிவு செய்யும் தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாவது…

அமெரிக்கா டு இந்தியா: 26 மணி நேர பயணத்தில் தாயகம் வந்த இந்திய நோயாளி

இம்ரான் குரேஷிபிபிசி இந்தி, பெங்களூருஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ICATTபடக்குறிப்பு, ICATT ஏர் ஆம்புலன்ஸில் புதிதாகப் பிறந்த சிசு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டதுஅவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு இந்திய பெண், இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு அவசரகால மருத்துவ விமானம் மூலம் அழைத்துச் வரப்பட்டுள்ளார்.அந்த விமானத்தில் அந்த நோயாளியின் பயணம் 26 மணி நேரம் நீடித்தது. வழியில் மூன்று முறை எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் நிறுத்தப்பட்டது – செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்தியாவின்…

ரூட், பட்லர், ஸ்டோக்ஸுக்கு கேப்டன்சி செய்த வீரர் மீதே நிறவெறி பயங்கரம்- அம்பலமாகும் யார்க் ஷயர் இனவெறி

இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் யார்க்‌ஷயர் கிளப்தான் மிக மிக மோசமான நிறவெறி முன் தீர்மானங்களைக் கொண்டது என்றும் தான் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றதாக அந்த அணிக்கு ஆடிய அஜிம் ரபீக் என்ற ஆஃப் ஸ்பின்னர் நிறவெறி குற்றச்சாட்டை எழுப்ப அது இங்கிலாந்தையே தற்போது உலுக்கி வருகிறது.இவர் நிறவெறிப் பிரச்சனைகளைக் கிளப்பிய பின்பு மூத்த அதிகாரிகள் கிளப்பிலிருந்து ராஜினாமா செய்வதும், ஸ்பான்சர்கள் வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஜீம் ரபீக் யார்க் ஷயருக்காக 2008-14 மற்றும்…

மகள், பேரக்குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம், தன்னை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார்

சேலம்: அறிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு, மாமியார் மன்னிப்பு வழங்கினார். இதனால் 10 ஆண்டு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணி, தகராறில் மாமியாரை வெட்டிய வழக்கில் கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை விதித்தது. சமரசம் ஆகி விட்டதாக மாமியார் மனு தாக்கல் செய்திருந்தார். Source link

நாமக்கல்: காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் – கொலையாளியைப் பிடிக்க தீவிரம் காட்டும் தனிப்படை |namakkal real estate business man killed, police team formed

நாமக்கல் நகரில், திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில், இவர் கடந்த 18 -ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கல் டு திருச்சி சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின்…

திரெளபதி முர்மூ: குடியரசுத் தலைவரானார் முதல் பழங்குடியின பெண்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன்…

சிக்னல் கோளாறு.. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு / Trains are running late due to signal failure in Chennai causing public inconvenience – News18 Tamil

சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி  வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக…

1 486 487 488 489 490 529