Browsing: செய்திகள்

நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என நிலக்கரி தட்டுப்பாட்டால் நிலவும் மின் தட்டுப்பாடு பற்றி மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நிலக்கரி பற்றாக்குறையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதா? மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு விவரங்களை தெரியப்படுத்த அவர் வலியுறுத்தினார்.  Source link

ஏரியா சபை இருக்கிறது… ஆனால் மக்களுக்கான அதிகாரம்?! – கேள்வியெழுப்பும் மக்கள் நல அமைப்புகள் | article about area sabha in tamilnadu

இதுகுறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன் கூறுகையில், “2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டது. இதை கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92ன் படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.சிவகுமரன் 3 மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை

20 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில், குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், உடற்கூராய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உடலைப்பெற்றுக்கொள்ளும்படி மாணவியின் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக…

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்… லட்சதிபதியான விவசாயி

நாம் எதிர்பார்க்காத பெரும் நன்மை, நாம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென்று நடைபெறுவதைத் தான் அதிர்ஷ்டம் என்கிறோம். அதிலும், லாட்டரி விற்பனை அல்லது சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாடுகளில் அதிர்ஷ்டம் என்பது அவ்வபோது யாரோ ஒரு நபருக்கு வந்து சேரும் விஷயம்தான்.ஆனால், ஒரு தனிநபரை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரது வாழ்வில் ஒருமுறை லாட்டரியில் பரிசு விழுந்தாலே பெரிய விஷயம் தான். ஆனால், ஒரே நபருக்கு ஒரு நாளில் இரண்டு முறை அதிர்ஷ்டம் கை கூடி வந்தது என்று…

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார், திருவல்லிக்கேணி ஆணையராக தேஷ்முக் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

“எனக்கு கிடைக்காத நீ..!” – கல்லூரி மாணவியை வெட்டிக் கொலைசெய்த ரௌடி… ஒருதலை காதல் காரணமா?! | In Puducherry, a rowdy who brutally hacked to death a college student who refused to accept her love

புதுச்சேரி, திருபுவனையை அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரின் மனைவி மயில் என்பவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் மகள் கலிதீர்த்தாள்குப்பத்தில் இருக்கும் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., படித்துவந்தார். நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் என்பவர் அந்த மாணவியை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும், வழக்கம்போல தனியார் பேருந்து மூலம் வீட்டுக்கு…

சொந்த வாகனத்தில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டாதீர் – டிஜிபி எச்சரிக்கை

38 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SYLENDRA BABU FACEBOOK(இந்தியா, இலங்கையில் இன்று (20.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் )காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு…

Sabarimala Temple | துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்– News18 Tamil

Sabarimala Temple | மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சபரிமலை கோயில் செல்வதற்காக விரதத்தை தொடங்கியுள்ளனர். Source link

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம்.: ‘காவல் நிலையத்தை கொளுத்துவோம்’..வாய்ஸ் மெசேஜ்ஜால் சிக்கிய இளைஞர்

திருப்பூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் ‘1500 இளைஞர்களை  இணைத்து காவல் நிலையத்தை கொளுத்துவோம்’ என வாய்ஸ் மெசேஜ் பகிரப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப்பின் அட்மின் கொடுத்த புகாரில் இளைஞர் கைதாகியுள்ளார். Source link

கொள்ளை: இறந்துகிடந்த கொசுக்கள்; டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்! – இது சீன போலீஸின் அடடே புலனாய்வு! | Police In China Catch Burglar Using DNA From Blood In Dead Mosquito

சீனாவில், இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.அதாவது, திருட்டு நடந்த வீட்டில், இறந்துகிடந்த கொசுக்களின் ரத்த கறைகளை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ மூலம் போலீஸார் திருடனைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த ஜூன் 11-ம் தேதி, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஜோவில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.திருடன் பல மதிப்புமிக்க பொருள்களை அந்த வீட்டிலிருந்து திருடியிருக்கிறான். சமையலறையில் சில நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருப்பதைக்…

1 487 488 489 490 491 529