Browsing: செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: நரேந்திர மோதி படத்துடன் தயார் நிலையில் மேடை – கடைசி நேர பரபரப்பு

19 நிமிடங்களுக்கு முன்னர்44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை பேனர்களில் இடம்பெறச் செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், எல்லா இடங்களிலும் மோதியின் படத்தை வைத்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள்…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

Chess Olympiad 2022: ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் செய்தியாளர்: திருமலை – சேலம் Source link

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Source link

doctor vikatan – பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்… சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா?|doctor vikatan – does toothpaste help in curing tooth sensitivity

இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு. பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே…

மடோன் அஸ்வின்: மண்டேலா படத்துக்கு தேசிய விருது – இயக்குநருடன் நேர்காணல்

மடோன் அஸ்வின்: மண்டேலா படத்துக்கு தேசிய விருது – இயக்குநருடன் நேர்காணல்மண்டேலா படத்துக்கு ஏற்கெனவே விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தேசிய விருது மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். விருதுக்கான அறிவிப்பு வெளிவந்தபோது தனக்கு வந்த முதல் அழைப்பு குறித்தும் மண்டேலா படம் குறித்து அதிகம் வெளியே தெரிவிக்காத விஷயங்களையும் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்தார் மடோன் அஸ்வின். Source link

6 people including policewoman injured in Clash at temple festival near Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள வாலாந்தூர் கிராமத்தில் குறிப்பிட்ட வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. இன்று (செவ்வாய்கிழமை) இக்கோயிலின் 48வது நாள் பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.  கோயிலுக்கு பாத்தியப்பட்ட வகையறாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி ஏந்தியும் ஊர்வலமாக வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.இதில் ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில் மற்றொரு தரப்பினரும் முளைப்பாரி பால்குடம்…

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

சென்னை: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். Source link

“இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காள தேசத்தை இணைப்பது சாத்தியம்!” – சொல்கிறார் ஹரியானா முதல்வர் | “Partition Painful; Pak, Bangladesh, India Can Unite”: Haryana Chief Minister

இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரியானா மாநிலம், குருகிராமில் பா.ஜ.க-வின் தேசிய சிறுபான்மை மோர்ச்சாவின் மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “1991-ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனியை இணைத்தது சாத்தியமானது. அதே போல, பாகிஸ்தான்,…

நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல – இந்திய நிதியமைச்சர்

10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ”அண்மையில் வெளியான சில தரவுகளின்படி,…

1 484 485 486 487 488 529