Browsing: செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் உள்ளாடை மற்றும், ஆசன வாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

“வாருங்கள் அமர்ந்து பேசலாம்!” – சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உத்தவ் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு | Uddhav Thackeray makes emotional call to Shiv Sena disgruntled MLAs

சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை கட்சிக்கு மீண்டும் அழைக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டு வருகிறார். அஸ்ஸாமிலுள்ள எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று சிவசேனா கூறி வருகிறது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் எழுதியிருக்கிறார். உத்தவ் தாக்கரேஅதில்,…

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

28 ஜூன் 2022, 03:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டனஅமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உயிர் பிழைத்தவர்கள், “தொடுவதற்கே சூடான நிலையில்” இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke)…

இனிமே ஜெயிப்பீங்களா..?வங்கதேசத்தை வறுத்தெடுக்கும் நியூசிலாந்து- ஒரே நாளில் இத்தனை ரன்களா?

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்ததையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலி பேட் செய்து வங்கதேசப் பந்து வீச்சை வறுத்தெடுத்து முதல் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 349 ரன்களை எடுத்துள்ளது.சர்தார்ஜி சப்பாத்தி ஜோக் போல், ‘இத்தனைக்கும் வங்கதேசம்தாங்க டாஸ் ஜெயிச்சுது’! கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயிச்சு பீல்டிங் எடுத்ததே பார்க்கலாம் வங்கதேசம்……

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதித்த நிலையில் வசூல்படியை இரட்டிப்பாக தர உத்தரவிட்டுள்ளார். Source link

கேதார்நாத்: `201 யாத்ரீகர்கள் இறப்பு, ஹெலி-ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி’ – உத்தரகாண்ட் அரசு | Over 200 people have died so far during the ongoing Char Dham Yatra in Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை அக்டோபர் மாத இறுதியில் முடிவடைய உள்ளது.இதுவரை யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 2,50,000-தை தாண்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக கேதார்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் மற்றும் பனி சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது அங்குக் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. எனவே அப்பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை…

அதிமுக நெருக்கடி: ‘ஓபிஎஸ் அனுதாப அரசியல் செய்கிறாரா?’ – அவரது சுற்றுப்பயணம் பலனளிக்குமா?

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்27 ஜூன் 2022, 03:50 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு அதிகரித்திருந்தாலும், அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக, அவருடைய ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார். பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்தாலும், கட்சியின் தொண்டர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த சுற்றுப்பயணம்…

தோனியை ‘ஆண்டர்சன்’ ஆக்கிய கம்பீர்- மட்டையைச் சுற்றி பீல்டர்கள்- கேகேஆர் கேலி ட்வீட்டால் பரபரப்பு

ஐபிஎல் 2016ல் அதிரடி மன்னன், அசகாய சூரன் என்றெல்லாம் பேசப்பட்ட ‘தல’ தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் அமைத்த மாஸ்டர் ஸ்ட்ரோக் களவியூகத்தை ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ட்விட்டரில் எடுத்துக் காட்டியுள்ளது. முன்னாள் கொல்கத்தா கேப்டன் கம்பீர் பல சந்தர்ப்பங்களில் தோனியின் மட்டையைச் சுற்றி களவியூகம் அமைத்துள்ளார்.இன்று ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் 5ம் நாள் ஆட்டத்தின் 4-வது இன்னிங்சில் 102 ஓவர்களுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளீன் ஸ்வீப் வெற்றியை…

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் சசிகலா பேட்டி

திருத்தணி: நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என சசிகலா பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

அஸ்ஸாம் வெள்ளம்: ஆய்வுக்கு வந்த முதல்வர்… கழுத்தளவு நீரில் இறங்கி சால்வை வழங்கிய இளைஞர்! | Man rushes through neck-deep water to greet CM Himanta Biswa Sarma

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் பிற அவசரகால உதவிகளுக்காக மாநில அரசு அவசர உதவி எண் அறிவித்திருக்கிறது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, “அஸ்ஸாமின் மோரிகான் மாவட்டத்தில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். சனிக்கிழமையன்று இறப்பு எண்ணிக்கை 121-ஆக உயர்ந்துள்ளது” என…

1 426 427 428 429 430 457