Browsing: செய்திகள்

ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.”, கால அளவு 3,2103:21காணொளிக் குறிப்பு, ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.4 மணி நேரங்களுக்கு முன்னர்விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள்…

சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். உபேந்திரா ஷைனி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் பீகாரில் கைது செய்தனர். Source link

"ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர் எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்"- சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு

தலைமைத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம்இந்த நிலையில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் பற்றி அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம்…

நித்தியானந்தாவின் ‘கைலாசா’ 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்தது எப்படி? – குழம்பும் அமெரிக்கா

பட மூலாதாரம், Twitter/KAILASA’s SPH Nithyananda43 நிமிடங்களுக்கு முன்னர்நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கி வருகிறது. யார் இந்த நித்தியானந்தா?தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்யானந்தா மீதான…

எச்சரிக்கை… இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Also Read : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்..!காலை வெளியிட்ட அறிவிப்பில்…

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அனுராக் சிங் தாகூரை உதயநிதி சந்தித்தார். விளையாட்டு பல்கலை.யில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் சிங் தாகூர் சென்னை வந்துள்ளார். Source link

“`பகாசூரன்’ போல `D3′ படமும் பெரிய ஹிட்டாகும்!” – பிரஜின் பேட்டி | Prajin Interview about his movie D3

Published:18 Mar 2023 7 PMUpdated:18 Mar 2023 7 PM”`பகாசூரன்’ போல `D3′ படமும் பெரிய ஹிட்டாகும்!” – பிரஜின் பேட்டிஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

கிரிக்கெட்டில் டி20 வருகையால் ஒருநாள் போட்டிக்கு வந்த சோதனை – சச்சின், தோனி கூறும் யோசனைகள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்?கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், ஒருநாள்…

இந்தியா- ஆஸிதிரேலியா 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்!

சென்னை: இந்தியா- ஆஸிதிரேலியா 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திரண்டனர். காலை 11 மணிக்கு விற்பனை துவங்க உள்ள நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். Source link

18.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 18 |சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

1 373 374 375 376 377 530