Browsing: செய்திகள்

வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள் – ஹாயாக டென்னிஸ் விளையாடிய முதலமைச்சர் ரங்கசாமி

வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுக்கையிட்ட போது புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி ஹாயாக டென்னிஸ் விளையாடிய உள்ளார். Source link

டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source link

`நான் உயிரோடு இருக்கும்வரை தண்டனை கிடைக்காது..!’ – பாலியல் துன்புறுத்தலால் விபரீத முடிவெடுத்த மாணவி | ‘Hope the molesters would be arrested after my death’ Class 12 girl in Uttar Pradesh ends life

அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, அவரது வீட்டில் கிடைத்த 2 பக்க தற்கொலைக் கடிதத்தில்,”நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள், எனவே எங்கள் புகார்களுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. உள்ளூர் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் எனக்கு தொல்லைக்கொடுக்க தொடங்கிவிட்டார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்று எனக்கு தெரியும்.காவல்துறைஎன் மரணத்துக்கு பிறகாவது அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். என் மரணத்துக்கு…

ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு…

ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டது..

ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டது . சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

காங்கேயம்: காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு வீரணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் ஓட்டலை 20-க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் பெரியசாமியை குடும்பத்துடன் கொல்ல முயன்ற சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். Source link

கர்நாடகா: பிரபல ஆளுமைகளை களமிறக்கும் ஆம் ஆத்மி; தேர்தலில் மும்முனை போட்டியைத் தகர்க்குமா வியூகம்? | Karnataka Assembly elections: AAP releases first list of 80 candidates

கர்நாடகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் முதற்கட்டமாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க-வினர் மொத்தமுள்ள, 224 தொகுதிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.இந்த நிலையில், இன்று மதியம் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின், 80 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு ‘டப்’ கொடுக்கும் வகையில், வேட்பாளர்களை தேர்வுசெய்திருக்கின்றனர். மாநில அளவிலும், தொகுதிக்குள்ளும் ‘ஃபேமஸ்’ ஆக உள்ள முன்னோடி விவசாயிகள், இளைஞர்கள்,…

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆன பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு

படக்குறிப்பு, பத்மா லக்ஷ்மி20 மார்ச் 2023, 11:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்கேரள மாநிலத்தின் முதலாவது திருநங்கை வழக்கறிஞராக பத்மா லக்ஷ்மி பதிவு செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் புதிய வழக்கறிஞர்கள் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட 1,500 பேரில் இவரும் ஒருவர். எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பத்மா லக்ஷ்மி சட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவருக்கு கேரள சட்ட அமைச்சர் பி. ராஜீவ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்மா லக்ஷ்மி வழக்கறிஞராக பதிவு செய்து…

ரூ.77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: 2030-க்குள் கூடுதலாக 14,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக ரூ.77,000 கோடியில் புதிய திட்டம் செய்யப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பங்களிப்புடன் 15 புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய, புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். Source link

20.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 20 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

1 372 373 374 375 376 530