மெரினாவில் கலைநகரத்தை உருவாக்க புதிய முன்னெடுப்பு
சென்னை மெரினாவில் கலைநகரத்தை உருவாக்கும் விதமாக கட்டிடங்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. Source link
சென்னை மெரினாவில் கலைநகரத்தை உருவாக்கும் விதமாக கட்டிடங்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. Source link
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஈயக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சுப்பிரமணியன், மீனாட்சி, சக்திவேல், மாரிமுத்து என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மாரிமுத்துவுக்கு மட்டும் திருமணமாகவில்லையாம். இந்த நிலையில், கட்டடக் கூலி வேலை செய்துவந்த பாலகிருஷ்ணனின் மூத்த மகன் சுப்ரமணியன், சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். மேலும், வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தந்தை பாலகிருஷ்ணன் கண்டிக்கும் சமயங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்திருக்கிறது.சம்பவ இடம்…
17 நிமிடங்களுக்கு முன்னர்திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள்…
முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி, இந்திய அரசியலையே தெரிந்துக்கொள்ளும்படி புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாக கூறினார். Source link
சென்னை: பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை புகார் அளித்தது. ஆடியோ ஆதாரத்துடன் செய்தி பரவிய நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். Source link
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரை”, கால அளவு 1,2301:23காணொளிக் குறிப்பு, வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரைவனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரைஒரு மணி நேரத்துக்கு முன்னர்வீட்டை மறந்துவிட்டு தெருக்களில் சுற்றித்திரியும் செல்ல நாய்க்குட்டி போல், காட்டை மறந்து ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வரிக்குதிரையின் பெயர் செரோ.தென் கொரிய தலைநகர்…
ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லியில் போலீஸ் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். Source link
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு – மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ளத்தெரிவித்துள்ளது. Source…