Browsing: செய்திகள்

20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்மேலும் படிக்க …நேரடி புதுப்பிப்புகள்25 Apr 2023 08:07 (IST) திருப்பதி தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு. www.tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். 25 Apr 2023 07:16 (IST)20 மாவட்டங்களில் அடுத்த 3…

வினாத்தாள் கசிந்த விவகாரம்: போலீஸைத் தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா… தெலங்கானாவில் நடப்பது என்ன? | YSR Telangana Party Chief YS Sharmila Slaps Cop, Detained

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்துக்குச் செல்ல முயன்ற ஷர்மிளா, தன்னை இடைமறித்த போலீஸாரைத் தாக்கிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது ஷர்மிளா, பெண் காவலரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, போலீஸாரைத் தாக்கிய காரணத்துக்காக ஷர்மிளா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸாரை ஷர்மிளா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரியொருவர், “அவர் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத்…

தமிழ்நாடு: 12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு…

முத்திரைத்தாள் விலையை உயர்த்திய தமிழக அரசு.. விவரங்கள்!

2001 ஆம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள்களின் கட்டணம் மாற்றியமைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இதனால், முத்திரைத்தாள் அச்சிடப்பட வேண்டிய செலவு அதிகரித்துள்ளதால், அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.எனவே இனி முத்திரைத்தாள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி நீங்கள் பதிவு செய்ய நினைக்கும் முத்திரைத்தாள்கள் என்ன விலையில் இருக்கும் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest…

சூடான்: “413 பேர் பலி, 3,551 பேர் படுகாயம்; உணவு, தண்ணீர் இல்லை” – WHO தகவல் | 413 People Killed In Sudan Fighting, 3,551 Injured So Far says WHO

எனவே, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுபவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்துக்  குறைபாடுள்ள குழந்தைகள் வாழும் நாடுகளில் ஒன்று சூடான்.தற்போது சுமார் 50,000 குழந்தைகள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது. சூடான் அரசின் அறிவிப்பின்படி, இதுவரை 413 பேர் இறந்திருக்கிறார்கள். 3,551 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். Source link

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்: அசத்தல் ஃபார்மில் டூப்ளசிஸ்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத சென்டிமெண்ட் இருக்கும்.உதாரணமாக, 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் விளாசியது நினைவிருக்கும். அந்தப் போட்டியில் களத்தில் இருந்து பார்த்த இந்திய வீரர்கள் போட்டி முடியும்வரை தாங்கள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக்கூட நகரவில்லை என…

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர காதலன்!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து…

Dhoni: 'நான் இங்கதான் இரயில்வேல வேலை பார்த்தேன்' – கொல்கத்தாவில் ஞாபகங்களை அசைபோட்ட தோனி!

கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.டாஸின் போது தோனி சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கொல்கத்தா சார்ந்த அவரின் இளமைகால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாக இருந்தது. டாஸில் தோனி பேசியவை, ‘நான் டாஸை வென்றிருந்தாலும் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்பேன். வென்றாலும் தோற்றாலும் எங்கள் ட்ரெஸ்ஸிங்…

சினிமா: அஜித்தை விஞ்சினாரா சல்மான் கான்? – வீரம் படத்தின் இந்தி ரீமேக் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Twitter@Salman Khan2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹிட்டடித்த வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘சிசி கா பாய் சிசி கி ஜான்’ ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சல்மான் கான் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து 2014ல் வெளியான திரைப்படம் வீரம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வேட்டி சட்டையுடன் கிராமத்து கதையில் அஜித் நடித்திருந்தார். பாசமுள்ள…

வார ராசி பலன் 23-04-2023 முதல் 29-04-2023 | Vaara Rasi Palan | Astrology | Weekly Astro Predictions | weekly astro predictions for the period of 23rd april to 29th april

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

1 356 357 358 359 360 530