Browsing: செய்திகள்

Agaram: "அன்று 160 பேரை படிக்க வைக்க பட்ஜெட் இல்ல; இன்று…" – 15 வருட பயணம் பற்றி நெகிழும் சூர்யா

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.Agaram விதை 15-ம் ஆண்டு விழாஅந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை…

Gen Z தலைமுறையினர் பணியிடங்களில் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? – 90s மேலாளர்கள் கவனத்திற்கு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் பின்பு சந்தோசமாக இருக்கலாம்” என்பது 90கள் வரை வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நியாயமாக இருக்க வேண்டும், என் வேலைக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், எனது நேரமும் திறமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பது ஜென் ஜி தலைமுறையினரின் (1995-2006ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள்) எதிர்ப்பார்ப்பாக உள்ளது.சமீபத்தில் சமூகவலைதளத்தில் ‘வேலை வேண்டாம்’ என்று நிராகரிக்க ஜென்…

Raj Thackeray; மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “‘சத்ரபதி சிவாஜியின் தலைநகரமான ராய்கட்டில் டான்ஸ் பார்கள் நடக்கக்கூடாது. ராய்கட் மாவட்டத்தில் அதிகப்படியான டான்ஸ் பார்கள் செயல்படுகின்றன. அவை யாருக்குச் சொந்தம். அவை மராத்தியர்களுக்கு மட்டுமா சொந்தம்? உங்களை டான்ஸ் பார்களுக்கு அடிமையாக்கிவிடுவார்கள்” என்று…

IND vs ENG ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் அசத்தல்: இந்தியா ஐந்தாவது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் கட்டுரை தகவல்கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும்.ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில்…

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

‘தி கேரளா ஸ்டோரிஸ்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படம்” எனக் கூறியுள்ளார். “ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு” என ஆணவக்கொலை பற்றி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் கமல் ஹாசன்.ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்…

ரஷ்ய முன்னாள் அதிபரின் கருத்துக்களுக்கு டிரம்ப்பின் எதிர்வினை: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்திய டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்”, கால அளவு 4,1204:12காணொளிக் குறிப்பு, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்கட்டுரை தகவல்முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த” உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.”முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள்…

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் – இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

டெத் கஃபேக்கள் தேவையா?மரணத்தை பற்றி பேசுவது அசெளகரிமாக இருந்தாலும் மரணம் ஒரு இயல்பான, இயற்கையான ஒன்று, அதை சுற்றியுள்ள பயத்தை குறைக்கும் நோக்கத்தை இந்த புதிய முயற்சி கொண்டுள்ளது.இந்த உரையாடல்கள் மனநலத்தை மேம்படுத்துவதோடு, துக்கம், தனிமை, மனசோர்வு ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு ஆதரவான சூழலை வழங்குகின்றனவாம்.இந்த டெத் கஃபேக்கள் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவோ, அல்லது தற்கொலையை ஆதரிப்பதற்காகவோ இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் இதனை தவறாக புரிந்து கொள்கின்றனர். இவை முற்றிலும் தன்னார்வமான, தத்துவம் அடிப்படையிலான…

மகாராஷ்டிரா: ஒரே பெண்ணின் 8 கணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் – திருமண மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கட்டுரை தகவல்வட இந்தியாவில் ‘கொள்ளைக்கார மணமகள்’ சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர் திருமணம்…

பணகுடி எனும் வனக்கோவிலில் துவங்கிய சடங்குகள், தெவ்வ மனே எனும் இரியாேடையா கோவிலில் குறும்பர் பழங்குடி நிறைவு செய்துவைத்தார்

பணகுடி எனும் வனக்கோவிலில் துவங்கிய சடங்குகள், தெவ்வ மனே எனும் இரியாேடையா கோவிலில் குறும்பர் பழங்குடி நிறைவு செய்துவைத்தார்Published:Just NowUpdated:Just Now Source link

உடுமலையில் புலிப்பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம் – என்ன நடந்தது?

படக்குறிப்பு, மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்கட்டுரை தகவல்உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணையின் போது பழங்குடி சமூகத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.கேரள மாநிலம் சின்னாறு கலால் வரித்துறை சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் புலி பல் வைத்திருந்ததாக பிடிபட்ட மாரிமுத்து (58) என்பவரை, கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் அவர் இறந்தார் .வனத்துறையினர் அவர் கழிவறையில் தற்கொலை…

1 2 3 357