Browsing: செய்திகள்

`தெய்வானை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததில்லை' – புதிய குளியல் தொட்டியில் உற்சாகக் குளியல்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ விரத நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே…

பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் – பிரபலங்கள் சொல்லும் காரணம்

பட மூலாதாரம், LYCA Production கட்டுரை தகவல்’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள்…

கொங்கு மண்டலத்திலும் மதுரையிலும்  மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு…

தமிழக அரசியலில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தாலும் அதன் உட்கட்சி விவகாரம் அந்த சக்தியை உலுக்கி பார்க்கும் நிகழ்வுகள் ஜெயலலிதா மறைவிலிருந்து நடந்து வருகிறது. 2017 பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்த போதும் மனங்கள் ஒன்றிணையாமல் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற…

"கேரளாவிலிருந்து வந்து வி.ஏ.ஓ-வைக் கொலைசெய்திருக்கின்றனர்!" – நெல்லை சரக டி.ஐ.ஜி தகவல்

செல்போன் தொலைந்து போனதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில், விசாரணை நடத்தி சுமார் 405 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல்போனதாகப் பதியப்பட்ட புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தற்போது 400-க்கும் மேற்பட்ட…

உடல் உறுப்பு தானம்: “முதல் சந்திப்பிலேயே சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்தேன்”

பட மூலாதாரம், CENYDD OWENபடக்குறிப்பு, கேட்டி(இடது) மற்றும் லூசிகட்டுரை தகவல்கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம்.ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா?கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை.பிரிட்டனில் உள்ள வேல்ஸை சேர்ந்த லூசிக்கு,…

Tamil Live Breaking News : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்..!

Tamil Live News: உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

பொன்னியின் செல்வன்: டிவி தொடராக எடுக்க விரும்பிய கமல்; நோ சொன்ன விக்ரம் – அப்போது என்ன நடந்தது? | Vikram declined Ponniyin Selvan when it was offered to him by Kamal Haasan

இதுபற்றிப் பேசிய விக்ரம், “நீண்ட நாள்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். அப்போது அவர் என்னிடம், ‘அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து நடிக்கலாம்’ என்றார். அதில் மூன்று வேடங்களில் ஏதாவது ஒன்றைச் செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அவரிடம், முதலில்…

தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை – பின்னணியில் மணல் மாஃபியாக்களா?

கட்டுரை தகவல்தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே…

Today News in Tamil Live : 12 மணி நேர வேலை சட்ட மசோதா

24 Apr 2023 18:57 (IST)12 மணி நேர வேலை சட்ட மசோதா – முதல்வர் முக்கிய அறிவிப்பு12 மணி நேர வேலை சட்ட மசோதா மீதான செயலாக்கம் நிறுத்திவைப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 24 Apr 2023 18:10 (IST)பழனி ரோப்கார் இயங்காதுபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ரோப்கார் சேவை நாளை 25.04.2023 மற்றும் 26.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.…

IPL 2023: 24 லட்சம் அபராதம்; மீண்டும் மீண்டும் விதிமீறல் புகாரில் சிக்கும் கோலி!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளஸிஸ்சுக்கு விலா பகுதியில் பிரச்னை இருப்பதால் முந்தைய ஆட்டத்தைப் போன்றே இம்பாக்ட் ப்ளேயராகவே சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.பெங்களூர் அணிபோட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் பெங்களூர் அணிக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான்…

1 355 356 357 358 359 530