Tamil Live Breaking News | வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..
29 Apr 2023 14:31 (IST)வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 29 Apr 2023 13:25 (IST)ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு, கனிமொழி…








