காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்
சென்னை: நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இன்று 109.76 டிகிரி பாரன்ஹீட்டாக பகல் நேர வெப்பநிலை பதிவானது. Source link
சென்னை: நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இன்று 109.76 டிகிரி பாரன்ஹீட்டாக பகல் நேர வெப்பநிலை பதிவானது. Source link
குஜராத்தில் ஷாம்ஜிபாய் எனும் விவசாயி பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் ரூ.4.55 லட்சம் பயிர்க்கடன் பெற்றிருந்தார். ஷாம்ஜிபாய் கடந்த 2020-ல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை விற்க முடிவுசெய்தபோது, ராகேஷ், மனோஜ் வர்மா ஆகிய இருவர் ஸ்டேட் பேங்க்கில் ஷாம்ஜிபாயின் கடன் தொகையைச் செலுத்த முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஷாம்ஜிபாயின் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றுவதற்காக ராகேஷ், மனோஜ் வர்மா ஆகியோர் வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.ஆனால், ஷாம்ஜிபாயின் கடன்தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவர்களின்…
44 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஉடல் நலத்தை பாதுகாக்கும் வகையிலான உணவுப் பழக்கங்கள், உடலுக்கு தீங்கான உணவுகள் ஆகியவை தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் முதல் கட்டுரை இது.ஆழ்ந்த தூக்கம், அதற்குத் தேவையான உணவுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் அளித்த பதில்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்?நாம் சாப்பிட்ட உணவு செரித்த பிறகு அடுத்தவேளை சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு மருந்தே தேவையில்லை என்று திருவள்ளுவர்…
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 150 பேருக்கு மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது .சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவினர் ஒரே நேரத்தில் கூடினர். அப்போது அவர்களுக்குள்…
சென்னை: அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார். Source link
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் டவர் 1,2,3 ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் அதிநவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க நிர்வாகிகள் தீ விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்தனர்” என்றார்.எடப்பாடி பழனிசாமிஇந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…
ரஜ்னீஷ் குமார்பிபிசி செய்தியாளர்42 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமோடி அரசின் தவறான வியூகத்தால் சீனாவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் சேர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 2ஆம் தேதி மக்களவையில் தெரிவித்திருந்தார்.குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பின்பற்றப்படும் தவறான உத்தியால் சீனா-பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளதாகவும், இந்திய மக்களுக்கு எதிராக அரசாங்கம் பெரிய குற்றத்தைச் செய்துள்ளதாகவும் மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். யுக்ரேன் நெருக்கடி ரஷ்யாவையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துள்ளது என்றும் இப்போது கூறப்படுகிறது. தற்போதைய…
தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்தபோது, திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருவது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். வாங்கும்போது விலை அதிகம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பேட்டரி வாகனங்கள் பலன் அளிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கரம், அபிஷேக் சர்மா அரை சதம் வளாசினர். Source link
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கெஸாண்ட்ரா. சமீபத்தில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து இவர் நடனமாடியப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது குறித்து பேசிய ரெஜினா,”தொடர்ந்து நிறையப் படங்களில் நடனம் ஆட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அல்லது பாடல்களில் நடமாடுவது ஒருவகையான பிம்பத்தை உருவாக்கும் என்பதால் தற்போது அவற்றைத் தேர்வு செய்வதில்லை. கவர்ச்சியான பாடலாக இருந்தாலும் கொண்டாட்டமான பாடலாக இருந்தாலும், இது…