Browsing: செய்திகள்

சதாம் ஹுசேனின் ‘குவைத் தாக்குதல் திட்டம்’ அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது.ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன.அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத்…

Tamil Live Breaking News | வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..

29 Apr 2023 14:31 (IST)வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 29 Apr 2023 13:25 (IST)ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு, கனிமொழி…

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். கணவர் சுயதொழில் பார்த்து வந்தார். கொரோனாவால் அந்தத் தொழிலை மொத்தமாக மூட வேண்டிய சூழல். நிலைமை சரியானபோதும் தொழில் பிக் அப் ஆகவில்லை. அந்நேரத்தில், பட்டதாரியான நான் வேலை தேட ஆரம்பித்தேன். வீட்டுக்கு மிக தொலையில் ஒரு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது கணவர் வீட்டில் இருந்ததால், 12, 14 வயதில் இருக்கும் எங்கள் இரண்டு குழந்தைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். Family வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், சந்தேக…

தங்கராஜு சுப்பையா: தூக்கு தண்டனையின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்து பேசிய தாய்

பட மூலாதாரம், TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE26 ஏப்ரல் 2023சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா. போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட…

அண்ணனுக்கு சொத்து கொடுத்ததில் ஆத்திரம்.. அப்பாவை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்கள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்   குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்தாக வைத்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் வெங்கடேசன். சொத்தை பிரித்ததில் மூத்தவனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.இதில் தந்தை மீது கோபம் கொண்ட அடுத்த இரு மகன்களான  ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இருவரும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மாதம்…

DMK: திமுக ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? #கருத்துக்கணிப்பு | poll about the Two years Governance of DMK in Tamilnadu

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த இரண்டாண்டுகளில் தி.மு.க அரசு, மக்கள் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் தி.மு.க-வின் ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?இந்த சின்ன சர்வேயில் பங்கெடுத்து… உங்கள் கருத்தைப் வெளிப்படுத்துங்கள்! Source link

பொன்னியின் செல்வன் விமர்சனம்: இலங்கை தமிழர்கள் கூறுவது என்ன?

28 ஏப்ரல் 2023, 05:55 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கையும் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் குறித்த இலங்கை தமிழர்கள் விமர்சனம் என்ன?எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா,…

Tamil Live Breaking News : டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்மேலும் படிக்க …நேரடி புதுப்பிப்புகள்28 Apr 2023 07:42 (IST)வேங்கைவயல் – மே 6ஆம் தேதி தனி நீதிபதி விசாரணை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் ஓய்வுப்பெற்ற நீதிபதி சத்திய நாராயணா நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே 6ஆம் தேதி நேரில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 Apr 2023 07:01 (IST)டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!கலைஞர் கோட்டம் திறப்பு…

கூகுளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு… மேட்ரிமோனி நிறுவனம் ஜெயித்தது எப்படி?

கூகுள் மீது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால், டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘மோனோபலி’-ஆக இருக்கும் கூகுளைத் தடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கொண்டுவந்த கட்டண விதிமுறையை ஆட்சேபித்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.…

அமித் ஷா – இபிஎஸ் சந்திப்பு மூலம் கூட்டணி உறவை தக்க வைக்கிறதா அதிமுக? டெல்லியில் என்ன நடந்தது?

14 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மற்றும் அவரது தலைமைக்கு சாதகமா நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இதுவே முதல் முறை. அதிலும், இந்த தலைவர்களை தனியாக…

1 354 355 356 357 358 530