Browsing: செய்திகள்

டெல்லி: 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை; கொலை – குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றிவந்திருக்கிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். 6-ம் வகுப்பு வரை படித்த ரவீந்தர் குமார் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில், பெடோபிலியா (paedophilia) எனும் சிறு குழந்தைகளின் மீது ஆசை கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவர்கள்இந்த நிலையில்தான், ரவீந்தர் குமார் சிறுவர்-சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் விக்ரம்ஜித் சிங், “ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடந்து அவனுக்கு விருப்பமான குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்திருக்கிறான். இந்த…

மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஹீரோக்லியன் கிராமத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து எழும் புகைக்கு அருகே நிற்கும் இந்திய ராணுவ வீரர்.7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த…

’40% கமிஷன், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ – கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம்–காரணம் என்ன? | Karnataka Contractors’ Association renews attack on govt, asks people to vote with their conscience

தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நாளை காலை நடக்கவிருக்கிறது. இப்படியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, ‘பா.ஜ.க அனைத்து பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெற்று ஊழல் செய்கிறது’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தன. இப்படியான நிலையில், ‘மாநிலத்தில் 40 சதவிகித ஊழல், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ என வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் கடிதம், அரசியல் களத்தில்…

இம்ரான் கான்: கைது நடவடிக்கையால் முடங்கிய கேப்டனின் அரசியல் பயணம்

ஆரிஃப் ஷமீம்பிபிசி உருது5 ஏப்ரல் 2022புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இம்ரான் கான்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் புகார் தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வேறொரு வழக்கில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டுள்ளார்.தன்னை பாகிஸ்தான் ஆயுதப்படை ரேஞ்சர்கள் இழுத்துச் சென்றபோது, “இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். அவரை குண்டு துளைக்காத கவச வாகனத்தில் ஏற்றி போலீஸ் ரேஞ்சர்கள்…

லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

அதிகமான அவுட்புட் வாட்ஸ்களை கொண்டு புதிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரேன் நிறுவனம். வழக்கமாக நம் கையில் வைத்திருக்கும் பவர் பேங்குகளைக் கொண்டு நமது செல்போன்களைத்தான் இதுவரை சார்ஜ் செய்திருப்போம்.இனி நமது லேப்டாப் மற்றும் மேக்புக்குகளையும் நம்மால் பவர் பேங்க் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆம்… அப்படிப்பட்ட தரமான பவர் பேங்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரான் நிறுவனம்.பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரேன்பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் என்ற பெயர்களில் இரண்டு…

‘போக்குவரத்து நெரிசலை குறைக்க பார்க்கிங் சிஸ்டம்’ – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்?! | Parking to reduce traffic congestion in chennai, corporation plans

மறுபுறம் இதன் மூலமாக மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர். “மாநகரில் வாகனங்கள் நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சாலையோர பார்க்கிங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், சி.பி. ராமசாமி சாலை, தி.நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் அமைத்திருக்கும் 10 வணிக வளாகங்களின் விவரங்களை…

தமிழ்நாடு அரசியல்: ஓபிஎஸ், டிடிவி தினகரன் சசிகலா இணைவது எடப்பாடி பழனிசாமிக்கு சவால் ஆகுமா?

கட்டுரை தகவல்தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இன்று மாலை 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சேர்ந்து சந்தித்த இருவரும் தாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…

தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!

நம்மை தொந்தரவு செய்யும் தெரியாத எண்களில் இருந்து வரும் கால்களை தடைசெய்ய வேண்டும் என இந்தியாவில் இருக்கும் அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.பல் போனால் சொல் பேச்சு என்பார்கள். ஆனால் இப்போது ஒருவருக்கு செல் போனால் வாழ்க்கையே போச்சு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு செல்போன் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இந்த செல்போனால் நமக்கு எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், சி தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில்…

The Kerala Story: “துப்பாக்கி, வெடிகுண்டு இல்லாத ஆபத்தான தீவிரவாதத்தை அம்பலப்படுத்துகிறது!” – நட்டா | The Kerala Story movie exposes the poisonous form of terrorism says BJP president JP Nadda

பெங்களூருவில் நேற்று இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தீவிரவாதத்தின் ஓர் ஆபத்தான வடிவம். இதில் துப்பாக்கிச் சத்தமோ, வெடிகுண்டுச் சத்தமோ எதுவுமில்லை. இந்த விஷ தீவிரவாதத்தை தி கேரளா ஸ்டோரி அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய தீவிரவாதத்துக்கு எந்தவொரு மாநிலத்துடனோ அல்லது மதத்துடனோ தொடர்பு இல்லை.The Kerala Story – ஜே.பி.நட்டாஆனால் இது இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, தவறாக வழிநடத்தி, அவர்களைத் தவறான பாதையில்…

உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “உள்ளங்கையை விட சிறிய குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?”, கால அளவு 1,3001:30காணொளிக் குறிப்பு, உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது? – காணொளி39 நிமிடங்களுக்கு முன்னர்அல்பேனியாவின் தலைநகரான திரானாவை சேர்ந்த ப்ருஷி குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த கையடக்க குர்ஆனை பாதுகாத்து வருகிறது.19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட…

1 349 350 351 352 353 530