Browsing: செய்திகள்

Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்… தீர்வு இருக்கிறதா?

தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். எந்தப் பிரச்னையையும் எளிதில்…

குடும்பத்துடன் சேர்ந்த அப்பாராவ்: முடிவுக்கு வந்த 20 ஆண்டு கொத்தடிமை வாழ்க்கை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “முடிவுக்கு வந்த 20 ஆண்டு கொத்தடிமை வாழ்க்கை: குடும்பத்துடன் சேர்ந்த அப்பாராவ்”, கால அளவு 1,0401:04காணொளிக் குறிப்பு, தற்போது உறவினர்களுடன் அப்பாராவ் தனது சொந்த ஊரை நோக்கி 20 ஆண்டுகளுக்குப் பின் பயணப்பட்டுள்ளார்5 மணி நேரங்களுக்கு முன்னர்சுமார் 20 ஆண்டுகளுக்குப் முன்னர் வழி தவறி சிவகங்கை மாவட்டத்திற்கு சென்ற அப்பாராவ், தற்போது தமது மகள் மற்றும் குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார். சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நெகிழ்வான…

`ரூ.434 கோடி இழப்பீடு’- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! – என்ன நடந்தது? | Starbucks ordered to pay $50 million to delivery driver burned by hot coffee

கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான பானம் சரியாக மூடப்படாததால் அந்த ஓட்டுநர் மீது சிந்தி, கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 8ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மைகேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்பக்ஸ் ட்ரைவ்-த்ரூவில் ஆர்டர் எடுத்துள்ளார். நடுவர் மன்றம் கூறுவதன்படி, சரியாக மூடப்படாத…

தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள் – கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்15 மார்ச் 2025, 11:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். தனது மனைவி ரெஜினாவுடன் உம்ராவுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மெக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார்.உறவினர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவரான அமீதாவின் அறிமுகம் அப்துல் காதருக்கு கிடைத்துள்ளது. தனக்கும் தன் மனைவிக்கும் தலா 77 ஆயிரம் ரூபாயை அவர் பயணக் கட்டணமாகச்…

UPSC/TNPSC: மில் தொழிலாளியின் மகள் RDO ஆன கதை இதுதான் – பகிரும் ஆர்.டி.ஷாலினி

சிறிய ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று இளம் வயதிலேயே வருவாய் கோட்டாட்சியராக மதுரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் ஆர்.டி.ஷாலினி.இலவச பயிற்சி முகாம்குடும்பச் சூழலை மனதில்கொண்டு, பொறுப்புடன் படித்து, உலகத்தின் போக்கை கவனித்து, தன்னம்பிக்கையுடன் முயற்சியும் பயிற்சியும் செய்தால் நினைத்த இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதற்கு ஆர்.டி.ஷாலினி கடந்து வந்த பாதையை அரசு வேலை தேடுவோர் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட வருவாய் கோட்டத்துக்கு ஆட்சியராக (R.D.O) வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, “கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைதான்…

சகுந்தலா பாண்ட்யா: 70 வயதிலும் சர்வதேச தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் இவர் யார்?

காணொளிக் குறிப்பு, 70 வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை அள்ளும் சகுந்தலா பாண்ட்யா70 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் சகுந்தலா பாண்ட்யா5 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யாவுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவர் இப்போதும் ஒரு தடகள வீராங்கனை.”எனது தடகளப் பயணத்தை நான் 50 வயதில் தொடங்கினேன். 45 வயதில், எனக்கு முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது. இது முழங்கால் மூட்டின் ஜவ்வு கிழிவதால் ஏற்படும் ஒரு நோயாகும். நான் மருத்துவர்களைக்…

ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாக கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை

படக்குறிப்பு, ”இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்”கட்டுரை தகவல்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது.பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன?தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை…

“திமுக திருந்தியிருக்கும் என்று மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துபோயிருக்கிறார்கள்!” டிடிவி.தினகரன் – ttv dinakaran interview!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,”திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்.டி.டி.வி.தினகரன் தே.தீட்ஷித்மோடியா, லேடியா என ஜெயலலிதா கேட்டது, பிரதமராக மோடி வேண்டுமா, முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டுமா என்கிற அடிப்படையில்தான். பெரியார் கூறிய கருத்தைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதில் எந்த தவறும் இல்லை. தி.மு.க திருந்தியிருக்கும் என நம்பித்தான் கடந்த 2021-ம்…

தமிழ்நாடு பட்ஜெட் 2025: சென்னை அருகே 2000 ஏக்கரில் ஒரு புது நகரம் உருவாக்க திட்டம்

பட மூலாதாரம், TN ASSEMBLY14 மார்ச் 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடுதிருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர்…

1 241 242 243 244 245 531