Browsing: செய்திகள்

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார். அவர் தவெக-வில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று(செப்.18) ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த அன்வர் ராஜா, மைத்ரேயன் வரிசையில் தற்போது மருது அழகுராஜூம் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் சில கேள்விகளுடன் மருது அழகுராஜினைத் தொடர்புகொண்டு பேசினோம்.…

ரோபோ சங்கரின் நிறைவேறாத ஓர் ஆசை – நினைவு கூரும் நண்பர்கள்

19 செப்டெம்பர் 2025, 09:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரை வரை உயர்ந்தவர் ரோபோ சங்கர். சின்ன கதாபாத்திரங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவருடனான தங்கள் நட்பைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். விஜய் டிவி பிரபலமான மதுரை முத்துவும் ரோபோ…

ரோபோ சங்கர் உடல் பாதிக்க இதுதான் காரணம் – நடிகர் இளவரசு | Robo Shankar’s death: ‘This is the reason why his body was affected at a young age’ – Actor Ilavarasu

ஆனால் இவர் சினிமா வருவதற்கு முன்பு ரோபோவாக நடித்தபோது அவரின் உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசிக் கொள்வார். மேடையில் பெர்ஃபார்ம் செய்வதற்காக உடல் முழுவதும் சில்வர் பெயிண்டை பூசிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி அதனை நீக்குவார். ரோபோ சங்கர்தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோல் வலுவிழந்துள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே இந்த பாதிப்பு அவருக்கு…

ரோபோ சங்கர்: சிறு கதாபாத்திரத்திலும் கவனம் ஈர்க்கும் கலைஞராக உருவானது எப்படி?

பட மூலாதாரம், X/@SimranbaggaOffcபடக்குறிப்பு, நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை மாலை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46. கட்டுரை தகவல்ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சினிமா தமிழ் பேச ஆரம்பித்த சில ஆண்டுகளிலிருந்தே நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கமும் துவங்கியது. காளி என். ரத்தினத்தில் துவங்கி…

ரோபோ சங்கர் மறைவு: “கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் | Actor Robo Shankar Passes Away: Tamilisai Soundararajan Urges Artists to Prioritize Health

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமான ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் இன்று (செப் 17) உயிரிழந்துள்ளார்.46 வயதான ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர்…

மயிலாடுதுறை: காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கொலைச் சம்பவத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, வைரமுத்துகட்டுரை தகவல்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைரமுத்து என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக, செப்டெம்பர் 17 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததால் பட்டியல் சாதி இளைஞர் கொல்லப்பட்டாரா? பின்னணி என்ன?மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.டிப்ளமோ படித்துள்ள வைரமுத்து,…

SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் மாநாடு கருத்தரங்குகள். கலாச்சார நிகழ்வுகள்.உயரிய விருதுகள்

இந்திய AI வேண்டுகோள்திரு. ஜிபு எலியாஸ் (AI நெறிமுறையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்): “தற்போது AI மொழி மற்றும் கலாச்சார குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இந்திய AI-ஐ உருவாக்க வேண்டும்” என்றார்.  விளையாட்டுகளில் AIதிரு. பிரகாஷ் படுகோன் (முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்): “விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, வீடியோ பகுப்பாய்வு, ஊட்டச்சத்து திட்டமிடல் போன்ற அம்சங்களில் AI பெரிதும் உதவக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தி மனிதர்கள்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார். மாணவர் தொழில்முனைவோர் விருதுகள்…

இந்தியாவின் செயலுக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்?; யுஏஇ-க்கு எதிரான போட்டி தாமதமாக காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது15 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின்…

டியல்லா: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் முக்கிய பணி என்ன?

பட மூலாதாரம், ADNAN BECI/AFPபடக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.கட்டுரை தகவல்அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

1 151 152 153 154 155 530