Browsing: செய்திகள்

காஸாவில் உலகை உலுக்கிய அண்ணன் தம்பி வைரல் வீடியோ – பின்னணி என்ன?

பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3படக்குறிப்பு, காஸா நகரிலிருந்து கான் யூனிஸ் வரை 10 கி.மீ. தூரத்திற்கு ஜதுவா தனது தம்பியைச் சுமந்து கொண்டு ஓடினார். 6 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் கட்டாய இடப்பெயர்வின் குழப்பம் மற்றும் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில், காலணி அணியாத ஒரு சிறுவன், தனது தம்பியைச் சுமந்து கொண்டு, கண்ணீரில் குரல் அடைக்க “யா உம்மா” (அம்மா) என்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டு ஓடும் காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.பாலத்தீனத்தை…

தவெக விஜய் பிரசார கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வழக்கு; கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது | TVK party karur leader Mathiyazhagan arrested

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்,…

ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர். Source link

முந்தைய போட்டி போல் டாஸ் வேளையில் பாக். கேப்டனுடன் ரவிசாஸ்திரி பேசாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesடி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டாஸின் போது, ​​சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் நடந்தது. உண்மையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு போட்டிகளில், முன்னாள் இந்திய பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, டாஸின் போது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணி கேப்டன்களிடமும் பேசினார். ஆனால் இறுதிப் போட்டியின் போது ரவி சாஸ்திரி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் பேசவில்லை. இந்திய கேப்டன்…

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் குற்றவாளிகள்…

IND Vs PAK: பாகிஸ்தான் 146 ரன்களுக்கு சுருண்டது – இந்திய பவுலர்கள் அபாரம்

பட மூலாதாரம், Getty Images28 செப்டெம்பர் 2025, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா…

“தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால்” – FEFSI |FEFSI condemns tragic Karur stampede at TVK Vijay rally

3. கூட்டத்திற்கு வருகிற பொதுமக்களும் என்ன மாதிரியான கூட்டம், அதற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்பதை அவர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். விஜய் போன்ற பிரபலங்கள் இது போன்ற பிரச்சாரங்களுக்கு முதல் முறையாக வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். எனவே இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வந்தாலும் அவர்களைப் பாதுகாப்பாக ஒரு ஓரமாகவோ அல்லது நெரிசலோ தள்ளுமுள்ளோ ஏற்படும்போது பாதுகாப்பாக வெளியேற வழி உள்ள இடத்தில் நிற்க…

‘நூலிழையில் உயிர் தப்பினேன்’ – கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

படக்குறிப்பு, துர்கா தேவிகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்28 செப்டெம்பர் 2025, 03:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்.” என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.”யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்,” என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக…

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை.அவர் வெளியிட்ட சமூக…

1 146 147 148 149 150 529