Browsing: செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயில் : தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்த தலம்!

இத்தலத்தில், ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ்வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண…

மும்பை: 17 குழந்தைகளை பணயக் கைதியாக வைத்திருந்தவர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

பட மூலாதாரம், UGC/Rohit Aryaபடக்குறிப்பு, ரோஹித் ஆர்யாகட்டுரை தகவல்எழுதியவர், அல்பேஷ் கர்கரேபதவி, பிபிசி மராத்திக்காக 30 அக்டோபர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்ட அந்நபர், காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்,…

ஆஸ்திரேலிய இளம் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு; கிரிக்கெட் பயிற்சியில் பந்து கழுத்தில் பட்டதால் உயிரிழந்த சோகம் |Young Australian Cricketer Ben Austin Cricketer Dies After Ball Strikes His Neck During Practice

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது. பென் ஆஸ்டின் (17)17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல,…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக ஏன் எதிர்க்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.’மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.”ஆனால், அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி…

லண்டன் இந்து கோயிலில் வழிபாடு செய்த மன்னர் சார்லஸ், ராணி கமிலா

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.ஐரோப்பாவில் இருக்கும் இந்த பாரம்பரிய கற்கோயிலில், இந்து மரபுகளின்படி அவர்கள் வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.கோயிலுக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. Source link

பாகிஸ்தானுடன் இணைய திட்டமிட்ட ஜோத்பூர் சமஸ்தானம்: மவுண்ட் பேட்டன் தடுத்தது எப்படி?

பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே மற்றும் கராச்சிக்கு இடையே இயங்கிய சிந்து ரயில் (Sindh Mail) செல்லும் பாதை நெடுகிலும் அமைந்துள்ள ஜோத்பூர் சமஸ்தானம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சமஸ்தானம் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைய விரும்பியதை தடுத்தது எது? Source link

கோவை: 13 நாள் குழந்தையை ரயிலில் இருந்து வீசிய தந்தை – சடலம் கிடைக்காமலே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TN Policeபடக்குறிப்பு, குற்றவாளி மாரிச்செல்வம்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்”இந்த குழந்தை நம் இருவருக்கும் பிறந்ததுதான். உங்களுக்கு சந்தேகமிருந்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் என்றேன். நானே குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன், குழந்தையை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். அதைக் கேட்காமல் குழந்தையைப் பறித்து, ‘எனக்குப் பிறக்காத குழந்தை எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்’ என்று கூறி, குழந்தையை ரயிலில் இருந்து வெளியே வீசிவிட்டான்!”தனக்குப் பிறந்த 13…

Rashmika: “சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" – ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்’ திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்’, `குபேரா’, `தம்மா’ என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. The Girlfriend Movie Still`தி கேர்ள்ஃப்ரண்ட்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த நேர்காணல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ராஷ்மிகா பேசுகையில், “இருபது முதல் முப்பது வயது வரை தலையைக் குனிந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் சமூகம்…

கரூர் கூட்ட நெரிசல்: மாமல்லபுரம் விடுதியில் விஜயை சந்தித்த போது என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்28 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.”குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்” என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை.நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30…

1 131 132 133 134 135 529