Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: பால் குடிக்க மறுக்கும் குழந்தை… தினமும் சீஸ் கொடுப்பது சரியானதா? | Doctor Vikatan: A child who refuses to drink milk… is it right to give chees?

புரதத் தேவை என்று வரும்போது பாலுக்குத்தான் முதலிடம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாலுக்கு மாற்றாக மில்க் ஷேக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம். சப்பாத்தி, தோசை போன்றவற்றில் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். பிரெட் ரோஸ்ட் உடன் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். சாண்ட்விச் போல கொடுக்கலாம். வெறும் பாலாகக் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அதில் ஏலக்காய்த்தூள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பாருங்கள். சுவையில் வேறுபாடு இருக்கும் என்பதால் இதை குழந்தைகள்…

SMA Medicine: சீனா, பாகிஸ்தானை விட 15 மடங்கு விலை – இந்தியர்களை வஞ்சிக்கிறதா Roche மருந்து நிறுவனம்? | The background of Roche Pharma and Spinal Muscular Atrophy medicine issue

Cure SMA Foundation என்பது, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து உருவாக்கிய ஓர் அறக்கட்டளை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை வைத்து இந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்காக மற்ற நாடுகளில் இந்த மருந்தின் விலை விவரங்களைத் திரட்டியபோதுதான், இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.சீனாவில் அரசே Roche நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறப்பு…

Doctor Vikatan: சமீபகாலமாகப் பிரபலமாகிவரும் முடவாட்டுக்கால் சூப்… சைவமா, ஆரோக்கியத்துக்கு உதவுமா?

Doctor Vikatan: நிறைய கடைகளிலும் ஹோட்டல்களிலும் முடவாட்டுக்கால் சூப் என விற்கிறார்களே… அது என்ன? இது சைவமா, இதன் பலன்கள் என்ன… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்… வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்முடவாட்டுக்கால் என்பது பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு! `ஆட்டுக்கால்’, `முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ போன்ற பெயர்களால் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது. Drynaria quercifolia என்பது முடவன் ஆட்டுக்காலின் தாவரவியல் பெயர். இதன் குடும்பம் Polypodiaceae. மலைப்பகுதிகளில்…

RT-PCR சோதனைகளை விட கோவிட் தொற்றை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்; ஆய்வு சொல்லும் தகவல் என்ன?!|Research says that Trained scent dogs may effectively detect Covid

அமெரிக்காவின் கலிஃபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாமி டிக்கி பயோசென்ட், இன்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஹீதர் ஜுன்குவேரா ஆகியோர், இந்தக் கூட்டு ஆராய்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டனர். ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி டிக்கி கூறுகையில், “நாய்களுக்கு வாசனையை அறியும் நூற்றுகணக்கான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் (Olfactory receptors) உள்ளன. அவற்றின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை உணர்வதற்காகச் செயல்படுகிறது. இதனால் கோவிட் தொற்றோடு தொடர்புடைய துர்வாடைகளைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்.10.5 ஒலிம்பிக் அளவிலான…

ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்கத் தவறினால் அபராதம்… | தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை! Penalty for failure to prescribe generic drugs

அனைத்து மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கான ‘லைசென்ஸ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. எச்சரித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்!இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `இந்தியாவில் சுகாதாரத்திற்கான செலவில் பெரும் பகுதியை மக்கள் மருந்து, மாத்திரைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதைக் குறைக்க, மக்களுக்கு ஜெனரிக் மருந்துகளையே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். பிராண்டடு மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 30 முதல் 80 சதவிகிதம் வரை…

Face-க்கு “புளி” Soap Use பண்றேன்! – Makeup Artist Kannan Raajamanickam | Skin Routine | Makeup Tips | makeup artist kannan raajamanickam interview

Published:16 Aug 2023 4 PMUpdated:16 Aug 2023 4 PMHere in this video makeup artist kannan raajamanickam talks about his favourite makeup products, technique used for long lasting makeup. He also talks about the makeup industry, makeup classes and its future. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்… தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?

நீட் தேர்வு தோல்வியினால் ஏற்படும் தற்கொலைகள் இந்தியாவின் சாபக்கேடாக தொடர்கின்றன. அனிதா முதல், ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களின் கனவையும் உயிரையும் பலி வாங்கியுள்ளது நீட் அரக்கன்.சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் (19 வயது) , நீட் பயிற்சிக்காக இரண்டு முறை தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் தேர்வு எழுதி 400 மதிப்பெண்கள் பெற்றும், அரசுக் கல்லூரியில் சேர முடியவில்லை. போதுமான பணம் இல்லாததால் தனியார் கல்லுரியில் சேர்வது கடினம் என்பதால் தற்கொலை செய்துகொண்டார்.…

Doctor Vikatan: முல்தானி மிட்டி பயன்படுத்துவது சருமத்துக்கு பலன் தருமா?| Doctor Vikatan: Does using multani mitti benefits the skin?

Doctor Vikatan: சருமத்துக்கு முல்தானி மிட்டி பயன்படுத்துவது சரியானதா…. அதை எப்படி, எத்தனை நாள்களுக்கொரு முறை பயன்படுத்த வேண்டும்?Devi Meena, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாமுல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை. Source link

Doctor Vikatan: மாரடைப்பால் உயிரிழந்த அப்பா மற்றும் மாமியார்… அந்த ரிஸ்க் குடும்பத்தில் தொடருமா? | Doctor Vikatan: Father and mother-in-law who died of heart attack… does that risk continue in the family?

அதே நேரம் குடும்ப பின்னணியில் எல்லோருக்கும் இள வயது மாரடைப்பு பாதிப்பும் மரணமும் நிகழ்ந்திருப்பின் அந்தத் தாக்கம் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கும். அது வெறும் மாரடைப்பாக மட்டும்தான் இருக்கும் என்றில்லை. பரம்பரையாகத் தொடரும் மாரடைப்பு ஆபத்து என்பது வெறும் 10 சதவிகிதம்தான். மற்றபடி மரபியல் கோளாறுகளால் ஏற்படும் பிரத்யேக இதயநோய்கள் சில உள்ளன. அவை சிறு குழந்தைகளையும் பாதிக்கலாம். அவற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம்.பேஸ்மேக்கர்அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து…

குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் இருக்கலாமா… தாமதமாக போடுவது ஆபத்தா? சந்தேகங்களும் தீர்வும்! | Why not vaccinate the child… Is it dangerous to vaccinate the child late?

தடுப்பூசி போடாமல் இருந்தால் என்னவாகும்… அல்லது கால தாமதம் செய்தால் சரியா?தேசிய தடுப்பூசி அட்டவணை, செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும் அது செலுத்தப்பட வேண்டிய காலகட்டத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி போடாமல்விடும் பட்சத்தில், குழந்தைகளை நாமே நோய்களுக்கு ஆளாக்கும் வாய்ப்பை உருவாக்குகிறோம். குறிப்பிட்ட நாளை விட, 2, 3 வாரங்கள் தள்ளிப் போவதால் தவறில்லை. ஆனால் பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் விடுவது உகந்ததல்ல. குறிப்பிட்ட வயதில்தான் குறிப்பிட்ட தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.தடுப்பூசி குறிப்பிட்ட வயதைக் கடந்து…

1 54 55 56 57 58 211