வாசகர்களுக்கு வணக்கம்: குரங்கு அம்மை அலட்சியம் தவிர்ப்போம்! |Article about symptoms and awareness of monkey pox
கேரளாவில் நான்கு பேர், டெல்லியில் இரண்டு பேர் என, இந்தியாவில் இதுவரை 6 குரங்கு அம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் குரங்கு அம்மையின் முதல் உயிரிழப்பை, 22 வயது இளைஞரின் மரணத்தை தொடர்ந்து கேரளா உறுதிசெய்துள்ளது. இதுவே ஆசியாவின் முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு. மத்திய அரசு, குரங்கு அம்மை பரவலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் குழு (Task Force) அமைத்துள்ளது. பொதுமக்கள் நலன் மற்றும் மருத்துவமனை ஏற்பாடுகள் சார்ந்த செயல்திட்டங்களையும் மத்திய – மாநில…









